சைத்யபூமி- நூல் விமர்சனம்

தாம் வாழும் நிலப்பரப்பின் அழகியலை எழுதுவதை விட, அந்நிலத்தின் அரசியலை எழுதுவது அவசியம். அந்த உந்துதலே சகோதரி புதியமாதவியை இந்நூலை எழுத வைத்திருக்கும் என்றெண்ணுகிறேன் மராட்டிய மாநிலத்தின் தலித் அரசியலையும், அதற்கு நேரெதிராக நடத்தப்பட்ட அரசியலையும் சிலரின் தனி மனித வரலாறுகளோடு …

சைத்யபூமி- நூல் விமர்சனம் Read More

ஒரு சொல் கேளீர்- நூல் விமர்சனம்

(தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கான தேடல்) சிறப்பான, மிகவும் பயனுள்ள நூல் இது. அரவிந்தன் அவர்களின் எழுத்து நடையில் எளிமையும், தமிழ் மீதான அக்கறையும் கொட்டிக்கிடக்கிறது “தமிழில் பேசும்போதோ, எழுதும் போதோ பிழை நேர்ந்தால் சகித்துக் கொண்டுச் செல்லாதீர்கள், சரி செய்துவிட்டுச் செல்லுங்கள்” …

ஒரு சொல் கேளீர்- நூல் விமர்சனம் Read More

கருப்பாயி எனும் நூர்ஜகான்- நூல் விமர்சனம்

“நாட்டை அழிக்குமடா நல்ல கன்னி காவல் வைத்தால்”னு அய்யா எழுதுன அகிலத்திரட்டுல ஒரு வார்த்தை வரும். ஆச இருந்தும் கல்யாணம் முடிச்சிக் கொடுக்காத..கல்யாணம் கை கூடாம இருக்க பொட்டப்பிள்ளிய வீட்டுல இருந்தா அது நாட்டுக்கும் வீட்டுக்கும் சங்கடம்னு சொல்வாக.. நாப்போத்தோரு வயசாகியும் …

கருப்பாயி எனும் நூர்ஜகான்- நூல் விமர்சனம் Read More

உன் இன்மையை நினைத்து ஏங்குகிறேன்’ -அம்பேத்கர் எழுதிய காதல் கடிதம்- நூல் விமர்சனம்!

அம்பேத்கர் எழுதிய காதல் கடிதம் என்றதும் உற்சாகமாக வாசிக்கத் துவங்கினேன். வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் பேசியவை பெரும் பேசுபொருளாக மாறிக்கொண்டிருந்த வேளையில் லண்டனில் இருந்துகொண்டு, உடல் நலம் சரியில்லாமல் பம்பாயில் இருக்கும் தன் மனைவிக்கு கடிதம் எழுதுகிறார் அம்பேத்கர். பெரும் புரட்சி …

உன் இன்மையை நினைத்து ஏங்குகிறேன்’ -அம்பேத்கர் எழுதிய காதல் கடிதம்- நூல் விமர்சனம்! Read More

வாயு புத்ரர் வாக்கு- நூல் விமர்சனம்

சிவா முத்தொகுதியின் நிறைவு நூல் இது திபேத்தியனான சிவன் சாதாரண மனிதராக சூர்வம்சிகள் வாழும் தேசத்திற்குள் வந்து, நீலகண்டரான அவர் சந்திரவம்சிகளை எதிர்த்து பின் அணைத்து, அதன்பின் சூர்யவம்சிகளின் பெருஞ்சொத்தான சோமரஸத்தை காக்க நாகர்களோடு போரிடத் துவங்குகிறார். அந்தப் போரின் சமயத்தில் …

வாயு புத்ரர் வாக்கு- நூல் விமர்சனம் Read More

குட்டிமா- நூல் விமர்சனம்

“செ*க்ஸ் வேற..காதல் வேற.. இரண்டும் கரெக்டா அமைஞ்சா அது பெரிய கிப்ட்” இப்படியொரு க்ளாரிட்டிக்கு கதையோட லீட் கேரக்டர் வரும்போது கதை நிறைய கடந்து போயிருக்கும். இந்த உலகத்தில ஈசியான விசயங்களை புரிஞ்சிக்கிறதுக்கு நாம ரொம்ப சிரமப்படுறோம்ன்றதை ரொம்ப எளிமையாச் சொல்லிருக்கார் …

குட்டிமா- நூல் விமர்சனம் Read More

ஆர்ட்டிகிள் 29 – நூல் விமர்சனம்!

மாஸ்டர் பீஸ் நாவல். கொஞ்சம் மெனக்கெட்டா திரிஷ்யம் மாதிரி ஒரு நல்ல சினிமாவா இந்த நாவலை கொண்டு வர முடியும் ஏ.எஸ் பி ராகவன். சங்கரன்கோவில் இன்ஸ்பெக்டர் வீரபத்ரன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை துப்புதுலக்க வர்றார். ராகவன் வயதில் இளைஞன் சாதியில் …

ஆர்ட்டிகிள் 29 – நூல் விமர்சனம்! Read More

மகா கவிதை- நூல் விமர்சனம்

வைரமுத்துவின் பஞ்சபூதப்பாய்ச்சல் இந்தத் தொகுப்பு. பூமி பற்றிய தகவல்களை கொடுத்து அதன் பின் அதன் பயன்பாடுகள் செயல்பாடுகளைச் சொல்லி, நாம் இந்த மண்ணை எப்படி வைத்திருக்க வேண்டும்? ஆனால் எப்படி வைத்திருக்கிறோம்? என்பதாக பயணிக்கிறார். அதேபோல் நீர், நெருப்பு, வளி, வெளி …

மகா கவிதை- நூல் விமர்சனம் Read More

மாயாதீதம்- நூல் விமர்சனம்

இந்த வருட புக்பேர்ல ஒரு ஸ்டால்ல நின்ன அக்கா, மாயாதீதம் நாவலை எடுத்தாந்து, “சார் இதை அவசியம் படிங்க” ன்னாங்க. நான் இதுக்கு முன்ன என்.ஸ்ரீராம் புக்ஸ் எதுவுமே படிச்சதில்லை. உடனே வாங்கினேன். 104 Page கொண்ட சின்ன புக் தான் …

மாயாதீதம்- நூல் விமர்சனம் Read More

அல்குல்- நூல் விமர்சனம்

டைட்டிலைப் பார்த்ததும் வேறமாதிரி எடை போட்றக் கூடாது…இது வேற மாதிரி புக் இல்ல.வேர் போன்ற புக்…மனித உயிர் வெளிவரும் உயிர்வாயிலை வைத்து ஒரு ஆய்வு நூல் இது.. ஊர்ல விளையாட்டுக்கு சொல்வாக “பூஜ்ஜியத்துல தாம்ல ராஜ்ஜியமே இருக்கு” அதுவும் சரிதானே…சவம் எதுக்காகவும் …

அல்குல்- நூல் விமர்சனம் Read More