ரூமி கவிதைகள்- நூல் விமர்சனம்

1: “காதலர்கள் இறுதியில் எங்கேனும் சந்தித்துக் கொள்வதில்லை. அவர்கள் ஒருவருக்குள் மற்றொருவராக இருந்து வருகிறார்கள் காலங்காலமாக” 2: எவையெல்லாம் நான் தேடினேனோ அவையெல்லாம் என்றென்றும் நீயாகவே இருந்திருக்கிறாய் 3: அரைகுறை மனதிற்கு அகண்டவெளி அகப்படாது 4:வாழ்வெல்லாம் வேண்டிக் காத்திருக்கிறோம். மெய்தீண்டி ஊன் …

ரூமி கவிதைகள்- நூல் விமர்சனம் Read More

கன்னி- நூல் விமர்சனம்!

“உதட்டில் சுடர்ந்த உன் உயிரின் இளவெயிலை உனக்குத் தெரியாமல் உறிஞ்சி சூரியனானேன் தெரிந்ததும் திடுக்கிட்டாய் வானத்தை நோக்கி நீ கோபத்தில் எறிந்த கற்கள் மேகத்தை தாண்டியதும் விண்மீன்களாயின” ஒரு குட்டியான இன்பச்சேர்க்கை நிகழ்ந்தபின் இந்தக் கதையின் நாயகன் சந்தனப்பாண்டி இப்படியொரு கவிதை …

கன்னி- நூல் விமர்சனம்! Read More

ஆதிக்கச் சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? – நூல் விமர்சனம்

வச்சப் புள்ளியில் இருந்து புள்ளி அளவு கூட விலகாமல் நின்னு பேசுது இந்தப்புத்தகம். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பெரியாரின் குரல் பெரிதாக ஒலிக்கவில்லை என்ற ஒரு சிலரின் அறியாமை குற்றச்சாட்டுகளுக்கு பெரியாரின் எழுத்துக்களாலும் கருத்துக்களாலுமே தேடித்தேடி பதில் தந்திருக்கிறார் திருமாவேலன் சார். தனிப்பட்ட …

ஆதிக்கச் சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? – நூல் விமர்சனம் Read More

கருவாச்சி காவியம் – நூல் விமர்சனம்

“பெறப்பப் பெரட்டிப் போட்ட மாதிரி இருக்கணும் சாமி சாவு. பெறக்கறப்ப பெறக்குற உசுரு அழுதுக்கிட்டே வருது; இருக்குற உசுருக சிரிக்குது. சாகிறப்ப சாகிற உசுரு சிரிச்சுக்கிட்டே போகணும்; இருக்குற உசுருக அழுகணும். அதான் சாமி நல்லசாவு.” காலஞ்செத்த கருவாச்சி ஞானம் தேடி …

கருவாச்சி காவியம் – நூல் விமர்சனம் Read More

தனது பொக்கிசத்தை விற்ற துறவி- நூல் விமர்சனம்

“வாழ்க்கை என்பது இறைச்சித் துண்டைப் போன்றது. உங்களது நேரத்தை வென்று ஆள வேண்டுமானால் இறைச்சியில் இருந்து கொழுப்பைப் பிரித்தெடுக்க வேண்டும்” “நேரத்தை சரியாக நிர்வகித்தால் வாழ்க்கையைச் சரியாக நிர்வகிக்க முடியும்” இப்படி நேரத்தைப் பற்றிப் பாடமெடுத்த கடைசி 40 பக்கம் ரொம்ப …

தனது பொக்கிசத்தை விற்ற துறவி- நூல் விமர்சனம் Read More

உள்கடல்- நூல் விமர்சனம்

“மணி சாரின் எழுத்தில் வாசித்த இரண்டாவது நூல் உள்கடல். அவரின் மதுர விசாரம் நூலை திரைக்கதையாக எழுதியிருந்தார். இந்த நூலில் இருபது கட்டுரைகளின் சாரமும் திரைக்கதைகள் பற்றித்தான். (கமல் மோகன்லால் பற்றிய கட்டுரைகளில் கூட திரைக்கதை நடிப்பிற்கு கொடுத்துள்ள இடத்தைத் தான் …

உள்கடல்- நூல் விமர்சனம் Read More

வன்மம்- நூல் விமர்சனம்

“கஞ்சிக்கு சண்ட போட்டா அது வயிறு நூந்ததும் சரியாப்பேரும். கெளரவத்துக்குச் சண்ட போட்டா அது உயிருவ போனாலும் அடங்காது” பாமாம்மா எழுதிருக்க இந்த புனைவுல கெளரவத்துக்கு வந்த சண்டைவ என்னென்ன செய்யும்னு துல்லியமா இருக்கு. கண்டம்பட்டின்னு ஒரு ஊரு. அங்க நாயக்கரு …

வன்மம்- நூல் விமர்சனம் Read More

வள்ளுவர் மறை வைரமுத்து உரை- நூல் விமர்சனம்!

“இதனை இவனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து அதனை அவன்கண் விடல்” என்ற குறளுக்கு பொருத்தமாக அமைந்துள்ளது வைரமுத்து அவர்களின் மொத்த உரையும் வைரமுத்து அவர்களின் இசைப்பாட்டு மீசையில் நரை எட்டியதேயில்லை. அவை எப்போதுமே இளமையாகவே இருக்கும். அதேபோல் வள்ளுவர் மறைக்கு அவர் எழுதிய …

வள்ளுவர் மறை வைரமுத்து உரை- நூல் விமர்சனம்! Read More

திருமணமான என் தோழிக்கு- நூல் விமர்சனம்

நாலு வார்த்தை கூடுதலா சொல்லி தட்டிக் கொடுத்தா ஒன்னும் குறைஞ்சிட போறதில்ல..பதிலுக்கு அன்பும் பொருளும் கூடத்தான் செய்யும்… பிரச்சனை கிளம்பும் போதே கிள்ளியெறியும் குணம் வாய்த்தவள் ஸ்ரீதேவி கடாட்சம்… பிரச்சனையின் வேரை அறியாமல் கிளைகள் போடும் ஆட்டத்தை வைத்துக் கணக்குப் போட்டால் …

திருமணமான என் தோழிக்கு- நூல் விமர்சனம் Read More

புல் தானாகவே வளர்கிறது- நூல் விமர்சனம்

ஓஷோவின் மாஸ்டர் பீஸ் இந்த நூல்🔥🔥 தலைப்பு மட்டுமல்ல..ஒவ்வொரு பக்கமும் அதியற்புதம்💯 நினவாகா என்ற பெளத்த கவிஞருக்கும் இக்குயு எனும் ஞானிக்குமான உரையாடலும், அந்த உரையாடலை வைத்து ஓஷோ எடுக்கும் தத்துவப்பாடமும் நூலின் இறுதிப்பக்கங்களில் வருகிறது. மிகச்சிறந்த வாழ்க்கைத் தரிசனம் அந்த …

புல் தானாகவே வளர்கிறது- நூல் விமர்சனம் Read More