நூர்- நூல் விமர்சனம்
“ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மதம் பிடிக்கும் எனக்கு தாமதம் பிடிக்கும்” என்பது கண்ணதாசன் வாக்கு. இந்த நூலை எழுதிய தம்பி நூருல் ஹசனுக்கும் தாமதம் மேல் பெருங்காதல் ஏற்பட்டிருக்கும் என்றே நம்புகிறேன். நாகூரில் பிறந்த நூருல் ஹசன் இஸ்லாமிய வழிமுறைகளை தீர்க்கமாக கடைப்பிடிக்கும் …
நூர்- நூல் விமர்சனம் Read More