ப்ளம் கேக்- நூல் விமர்சனம்

அடர்ந்த இரவில் மலை மீது அமர்ந்து மேகங்களை காணும் போது,.மேகங்கள் கேக் வடிவமெடுத்து கிறிஸ்துமஸுக்கு தயார் ஆகிறது. ப்ளம் கேக் கவிதையில் இப்படியொரு காட்சி. ஒரு வரிக்குள் ஒரு காட்சி என நிறைய கவிதைகள் காட்சிகளின் அடர்த்தியைக் கொண்டிருந்தன /அதே கோவில் …

ப்ளம் கேக்- நூல் விமர்சனம் Read More

மானக்கேடு – நூல் விமர்சனம்!

கேப் டவுன் கல்லூரியின் பேராசிரியர் டேவிட்லூரி. 55 வயதைக் கடந்த அவருக்கு காம உணர்வு மேல் எழும் சூழல் நிகழ்கிறது. தன் மகள் வயதையொத்த மெலனி எனும் மாணவியோடு உறவு வைத்துக்கொள்கிறார். வயது முதிர்ந்தவரோடு உறவு என்ற சூழ்நிலைக்கு தள்ளப்படும் அந்த …

மானக்கேடு – நூல் விமர்சனம்! Read More

அம்மன் நெசவு- நூல் விமர்சனம்!

முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தை தந்த நாவல். அடியேன் தென் மாவட்டக்காரன் என்பதால், சில குறிப்பிட்ட சாதிச்சண்டைகளை பார்த்திருக்கிறேன்! இந்த நாவலில் செட்டியார்களுக்கும் கவுண்டர்களுக்குமான மோதலின் வீரியத்தை பதைபதைப்போடு வாசித்தேன். துங்கபத்ரை நதிக்கரையில் செளடஸ்வரியை வழிபட்டு தறிநெய்து வாழ்ந்து வந்த ஒரு இனக்குழுவை …

அம்மன் நெசவு- நூல் விமர்சனம்! Read More

பணக்காரத் தந்தை ஏழைத்தந்தை- நூல் விமர்சனம்!

பொருளாதரம், சேமிப்பு, முதலீடு குறித்து மிக முக்கியபாடம் எடுக்கும் புத்தகம் இது! ஒன்பது வயதில் இரு சிறுவர்களுக்கு பெரும் பணக்காரர்கள் ஆகவேண்டும் என்ற ஆசை வருகிறது. அதிலொரு சிறுவனின் தந்தை ஏழை. மற்றொரு சிறுவனின் தந்தை ஆல்ரெடி பணக்காரர். இருவருக்கும் பணக்கார …

பணக்காரத் தந்தை ஏழைத்தந்தை- நூல் விமர்சனம்! Read More

வீட்டுச் சொந்தக்காரி- நூல் விமர்சனம்

தஸ்தயெவ்ஸ்கி கொடுத்துச்சென்ற இன்னொரு மாஸ்டர் பீஸ்! “பெண்களோடு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் அவர்களுக்கு பிடித்த மாதிரி மட்டுமே பேச வேண்டும்” என்கிறார் கதையில் வரும் முதியவரான மூரின். மூரின் ஒரு மந்திரவாதி எனவும் தந்திரக்காரர், வசியக்காரர் எனவும் அறிய முடிகிறது. …

வீட்டுச் சொந்தக்காரி- நூல் விமர்சனம் Read More

சே குவேரா வேண்டும் விடுதலை!

க்யூபா எனும் அற்புதத்தீவை காண்கிறார் கொலம்பஸ். உடனே ஸ்பெயின் மகாராணிக்கு தந்தி அடிக்கிறார். ஸ்பெயின் கியூபாவை வளைக்கத் துவங்குகிறது. அதிகாரத்திற்கு இணங்க மறுத்த பூர்வீக பழங்குடியின கியூபர்களை கொன்று குவிக்கிறார்கள். 1511 முதல் கியூபாவில் ஸ்பெயினின் ஆதிக்கம் துவங்குகிறது. அதன்பின் லத்தீன் …

சே குவேரா வேண்டும் விடுதலை! Read More

என் தலைக்குமேல் சரக்கொன்றை

புத்தகத்தின் தலைப்பு முதல் கதையாக இருந்தது. இந்திய பிரதேசத்தின் அதிக மனிதர்களால் கவனிக்கப்படாத நாகாலாந்து அஸ்ஸாம் அருகேயுள்ள நிலப்பகுதிகளில் நடக்கும் கதைகள் தான் நூலெங்கும்! முதல் கதையில் லெண்டினா என்ற வயதான பெண்மணிக்கு ஒரு வினோத ஆசை. தன் தலைக்குமேல் சரக்கொன்றை …

என் தலைக்குமேல் சரக்கொன்றை Read More

நீர் மேல் எழுத்துக்கள் (ஹைக்கூ)

ஷாட்களின் வழி கவிதைகளை காட்சிகளாக்கியவர் இயக்குநர் சரண் சார். தீவிர விஜய் ரசிகனான அடியேன் உள்பட பலரை காதல் மன்னன் படம் மூலம் அஜித்-ஐ கொண்டாட வைத்தவர் அவர். அமர்க்களத்தில் வரும் அஜித்-ஐ யாருக்குத் தான் பிடிக்காது. சரண் சாரின் படங்களின் …

நீர் மேல் எழுத்துக்கள் (ஹைக்கூ) Read More

ரூமி கவிதைகள்- நூல் விமர்சனம்

1: “காதலர்கள் இறுதியில் எங்கேனும் சந்தித்துக் கொள்வதில்லை. அவர்கள் ஒருவருக்குள் மற்றொருவராக இருந்து வருகிறார்கள் காலங்காலமாக” 2: எவையெல்லாம் நான் தேடினேனோ அவையெல்லாம் என்றென்றும் நீயாகவே இருந்திருக்கிறாய் 3: அரைகுறை மனதிற்கு அகண்டவெளி அகப்படாது 4:வாழ்வெல்லாம் வேண்டிக் காத்திருக்கிறோம். மெய்தீண்டி ஊன் …

ரூமி கவிதைகள்- நூல் விமர்சனம் Read More

கன்னி- நூல் விமர்சனம்!

“உதட்டில் சுடர்ந்த உன் உயிரின் இளவெயிலை உனக்குத் தெரியாமல் உறிஞ்சி சூரியனானேன் தெரிந்ததும் திடுக்கிட்டாய் வானத்தை நோக்கி நீ கோபத்தில் எறிந்த கற்கள் மேகத்தை தாண்டியதும் விண்மீன்களாயின” ஒரு குட்டியான இன்பச்சேர்க்கை நிகழ்ந்தபின் இந்தக் கதையின் நாயகன் சந்தனப்பாண்டி இப்படியொரு கவிதை …

கன்னி- நூல் விமர்சனம்! Read More