ரூமி கவிதைகள்- நூல் விமர்சனம்
1: “காதலர்கள் இறுதியில் எங்கேனும் சந்தித்துக் கொள்வதில்லை. அவர்கள் ஒருவருக்குள் மற்றொருவராக இருந்து வருகிறார்கள் காலங்காலமாக” 2: எவையெல்லாம் நான் தேடினேனோ அவையெல்லாம் என்றென்றும் நீயாகவே இருந்திருக்கிறாய் 3: அரைகுறை மனதிற்கு அகண்டவெளி அகப்படாது 4:வாழ்வெல்லாம் வேண்டிக் காத்திருக்கிறோம். மெய்தீண்டி ஊன் …
ரூமி கவிதைகள்- நூல் விமர்சனம் Read More