ஆகாயம் காணாத நட்சத்திரம்- நூல் விமர்சனம்

இலக்கிய இளைப்பாறுதல். தீவிரமான நூல்களை வாசித்து வந்ததால் சின்னதாக ஓய்வு தேவைப்பட்டது. ஓய்வென்றால் வாசிப்பிற்கு அல்ல. வாசிப்பிலே ஒரு ஓய்வு. அதனால் அய்யா இந்திர செளந்தர்ராஜனை தேர்ந்தெடுத்தேன். இண்டு பேப்பர், விகடன் இதழ், பில்டர் காபி, வாங்கோ போங்கோ உரையாடல் என …

ஆகாயம் காணாத நட்சத்திரம்- நூல் விமர்சனம் Read More

மரண தண்டனைக் கைதியின் இறுதிநாள் – நூல் விமர்சனம்

மரண தண்டனையை பரிசீலிக்கச் சொல்லும் நாவல். ஒரு மரண தண்டனை கைதியின் மனதைத் தடவிப்பார்த்து எழுதியுள்ளார் விக்தோர் ஹ்யூகா. அந்தக் கைதி என்ன குற்றம் செய்து சிறைக்கு வந்தான் என்ற செய்தியை விட, மரண தண்டனை அறிவிக்கப்பட்ட பிறகு அவன் மனது …

மரண தண்டனைக் கைதியின் இறுதிநாள் – நூல் விமர்சனம் Read More

வாழ்வின் தாள முடியா மென்மை- நூல் விமர்சனம்

நண்பரும் எழுத்தாளருமான செந்தில் ஜெகன் நாதன் பரிந்துரைத்த மற்றொரு மாஸ்டர் பீஸ் இந்த நாவல். கதையில் சோவியத் செக்கோஸ்லோவேகியா மீதி படையெடுக்கும் காலம் வருகிறது. (1968) அக்காலத்தில் தேரேசா, தாம்ஸின் ஜோடியின் வாழ்வும் தாழ்வும் வருகிறது. கூடவே சபினா, ப்ரான்ஸ் ஆகியோரின் …

வாழ்வின் தாள முடியா மென்மை- நூல் விமர்சனம் Read More

பெண் ஏன் அடிமையானாள்- நூல் விமர்சனம்

15 வருடங்களுக்கு முன்பு ஒருமுறையும் எட்டு வருடங்களுக்கு முன் மறுமுறையும் என இருமுறை இந்த நூலை வாசித்துள்ளேன். இது மூன்றாம் முறை. “பெண்களின் பொருளாதார சுதந்திரம் தான் அவர்களை அடிமைத்தளையிலிருந்து மீட்க உதவும் வழி” என்ற பெரியாரின் கூற்று இன்று உறுதியாகியுள்ளது. …

பெண் ஏன் அடிமையானாள்- நூல் விமர்சனம் Read More

கம்யூனிசம் ஓர் எளிய அறிமுகம்

கம்யூனிசத்தை எளிதாக நமக்குள் கடத்தும் புத்தகத்தை தோழர்கள் பலரிடமும் கேட்டிருந்தேன். இந்தவருட புக்பேரில் ஒருவர் இந்த நூலைப் பரிந்துரைத்தார் முதலாளி வர்க்கத்தை வெறும் போனஸ் மற்றும் சம்பள உயர்வுக்காக மட்டுமே கம்யூனிஸ்ட் எதிர்க்கவில்லை என்பதிலிருந்து, அன்றும், இன்றும், என்றும் ஏன் கம்யூனிசம் …

கம்யூனிசம் ஓர் எளிய அறிமுகம் Read More

பாலஸ்தீன கவிதைகள்- நூல் விமர்சனம்!

கடந்த 20 நாட்களாக அம்பேத்கரின் புத்தமும் அவர் தம்மமும் நூல் வாசித்து வருகிறேன். திடீரென வந்த ஒரு வேலை காரணமாக பாலஸ்தீன கவிதைகள் வாசிக்கவேண்டி வந்தது. பாலஸ்தீன வரலாறு கொஞ்சம் பரிச்சயம் என்பதால் இந்தக் கவிதைகளின் குணத்தையும் ரணத்தையும் சினத்தையும் எளிதாக …

பாலஸ்தீன கவிதைகள்- நூல் விமர்சனம்! Read More

நவீன தலித் சிறுகதைகள்- நூல் விமர்சனம்

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய மாண்புமிகு அமைச்சர் அண்ணன் வன்னியரசு அவர்களை ஒரு நேர்காணல் செய்தேன். அதில் அவர், “ஒரு தலித் வலியை தலித்தால் மட்டும் தான் உணர முடியும். ஆனால் தலித் அல்லாதோர் அதை ஓரளவு உணர்ந்து பிறருக்கு வெளிப்படுத்தும் …

நவீன தலித் சிறுகதைகள்- நூல் விமர்சனம் Read More

புத்தரும் அவர் தம்மமும்- நூல் விமர்சனம்

இந்தப் புத்தகத்தை வாசிப்பதற்கு கையில் எடுத்தபிறகு இடையில் தொழில் சார்ந்து ஐந்து நூல்களை வாசிக்க வேண்டி வந்தது. அதனால் கேப்விட்டு விட்டு ஒரு மாதமாக வாசித்துச்சேர்த்தேன். 701 பக்கங்கள் கொண்ட மிக முக்கியமான நூல். ஆனால் மொழிபெயர்ப்பு வாசிப்பதற்கு பெரும் சிரமத்தைக் …

புத்தரும் அவர் தம்மமும்- நூல் விமர்சனம் Read More

ப்ளம் கேக்- நூல் விமர்சனம்

அடர்ந்த இரவில் மலை மீது அமர்ந்து மேகங்களை காணும் போது,.மேகங்கள் கேக் வடிவமெடுத்து கிறிஸ்துமஸுக்கு தயார் ஆகிறது. ப்ளம் கேக் கவிதையில் இப்படியொரு காட்சி. ஒரு வரிக்குள் ஒரு காட்சி என நிறைய கவிதைகள் காட்சிகளின் அடர்த்தியைக் கொண்டிருந்தன /அதே கோவில் …

ப்ளம் கேக்- நூல் விமர்சனம் Read More

மானக்கேடு – நூல் விமர்சனம்!

கேப் டவுன் கல்லூரியின் பேராசிரியர் டேவிட்லூரி. 55 வயதைக் கடந்த அவருக்கு காம உணர்வு மேல் எழும் சூழல் நிகழ்கிறது. தன் மகள் வயதையொத்த மெலனி எனும் மாணவியோடு உறவு வைத்துக்கொள்கிறார். வயது முதிர்ந்தவரோடு உறவு என்ற சூழ்நிலைக்கு தள்ளப்படும் அந்த …

மானக்கேடு – நூல் விமர்சனம்! Read More