உதிரிப்பூக்கள்- நூல் விமர்சனம்

வாழ்க்கையை அப்படியே சினிமாவாகச் சொல்லும் போது கண்டிப்பா லாஜிக் இருக்கணும். அப்ப தான் அந்தச் சினிமா ரசிகனின் உள்ளம் தொடும்… So வாழ்வை வாழ்வைப் போலவே சினிமாவில் சொல்ல முடியாது…இந்த இடத்தில் தான் திரைக்கதை எனும் அதிசயம் தேவைப்படுது… அந்த அதியசத்தை …

உதிரிப்பூக்கள்- நூல் விமர்சனம் Read More

ஆலம்- நூல் விமர்சனம்

ஆலம் என்றால் நஞ்சு. நெஞ்செங்கும் பழியுணர்வும், பகையுணர்வும் இருந்தால் மனிதர்கள் அரக்கர்களாக மாறுவதை தவிர்க்கவே முடியாது. இதை ஆலம் கதை ஆழமா பேசியிருக்கு. நஞ்சென்ற பெரு காலன் இரு குடும்பங்களுக்குள்ள நடத்துற கொலையாட்டத்தை இருநாளில் எழுதி முடிச்சிருக்கார் பேராசான் ஜெ.மோ சந்தானம் …

ஆலம்- நூல் விமர்சனம் Read More

கொலசாமியும் கோனிகா மினோல்ட்டாவும் – நூல் விமர்சனம்

‘அவ்வளவு எளிதில் ஆண்களுக்கு உங்கள் வாழ்வில் இடம் கொடுத்து விடாதீர்கள்” என ஒரு இடத்தில் எழுதியுள்ளார் முருகன் மந்திரம் சார். ஆண்கள் மனதும் பெண்கள் உலகமும் நேரெதிர் கொண்டது. அதை ஆணாக இருப்பதால் உள்வாங்கி எழுதியிருப்பதாகவே உணர முடிந்தது. மேலும் அவ்வரிகளுக்குள் …

கொலசாமியும் கோனிகா மினோல்ட்டாவும் – நூல் விமர்சனம் Read More

அமைப்பாய்த் திரள்வோம்- நூல் விமர்சனம்

“தாழ்வுமனப்பான்மை என்ன செய்யும் என்பதை இந்நூலில் தோழர் #தொல்_திருமாவளவன் பட்டியல் இட்டிருக்கும் உண்மை முகத்தில் அறைந்தது. தன்னைத் தானே போலி உயர்வு செய்து கொண்டால் நாம் என்னவெல்லாம் செய்வோம் என்பதை இந்நூல் விவரிக்கும் இடத்தில், பல இடங்களில் வெற்று சீன் போட்டு …

அமைப்பாய்த் திரள்வோம்- நூல் விமர்சனம் Read More

மதுர விசாரம்- நூல் விமர்சனம்

Sure-ஆ சொல்லலாம் ஒரு ப்யூர் சினிமாவிற்கான கன்டென்ட் நாவல்ல இருக்கு. மதுர விசாரத்தை திரைக்கதைக்குள் நாவல், நாவலுக்குள் திரைக்கதை என வகைப்படுத்த முடியும். ஒரு திரைக்கதை ஆசிரியனின் பார்வையில் துவங்குகிற கதை. , அவனின் திரைக்கதையை முன் வைக்கையில் நாம் அதற்குள் …

மதுர விசாரம்- நூல் விமர்சனம் Read More

ஆறுமுகம்- நூல் விமர்சனம்

மோகமுள் நாவலில் ‘எல்லாம்’ முடிந்த பின் பாபுவிடம் யமுனா சொல்வாள், ‘எல்லாம் இதுக்குத்தானா’ என்று. அவள் சொல்லும் அந்த ஒருவரி வசனம் மொத்த மனித வாழ்வின் ஆக்க நோக்கங்களையும் சொல்லும் அதேபோல் இமையத்தின் இந்த ஆறுமுகம் நாவலில் தனபாக்கியம் தன் மகனான …

ஆறுமுகம்- நூல் விமர்சனம் Read More

வால்காவிலிருந்து கங்கைவரை – நூல் விமர்சனம்

“நாம் வந்த வழித்தடம் தெரியாமல் குருட்டாம் போக்காக நடப்பவர்களுக்கு அதிர்ஷடமும் கிடையாது; சுபிட்சமும் கிட்டாது” நிகழ்காலத்தில் தெளிவாக நடைபோட கடந்தகாலம் பற்றி அறிதல் அவசியம். வால்காவிலிருந்து கங்கைவரை நூல், மனித வரலாற்றைத் தொட்டு 1940-வரையிலான காலம் வரை பயணிக்கிறது வரலாற்றை கதை …

வால்காவிலிருந்து கங்கைவரை – நூல் விமர்சனம் Read More

உண்மையான காதல்- நூல் விமர்சனம்!

அண்ணர் அராத்து அராஜகம் 1000 னு ஒரு புக் எழுதிருந்தாப்டி. அதில் ஒரு அராஜகம் இப்படி வரும், “பெண்கள் கல்லூரிக்குள் நுழைந்தேன். குருஜி சொன்னது நினைவுக்கு வந்தது..” அத்தனைக்கும் ஆசைப்படு” படிச்சிட்டு இந்த மனுசன் ரொம்ப குறும்பான ஆளுன்னு நினைச்சுக்கிட்டேன் காதல் …

உண்மையான காதல்- நூல் விமர்சனம்! Read More

கேசம்- நூல் விமர்சனம்

கிணற்றில் விழுந்து இறந்தவள் மூன்றாம் நாள் மிதக்கிறாள்.. திறந்த அவள் முதுகில் ஒரு தவளை அமர்ந்திருக்கிறது..அந்தத் தவளையின் அசைவுகள் செத்தவளை உயிரோடிருப்பவள் போல் எண்ண வைக்கிறது.. இறந்தவளின் மகன் காசி இதை கிணற்றுக்கு மேல் நின்று பார்க்கிறான். அப்பா திடீரென உடுத்த …

கேசம்- நூல் விமர்சனம் Read More

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா- நூல் விமர்சனம்

கதைகளோ கட்டுரைகளோ பாலகுமாரன் எழுதினால் பால்கோவா சுவை தான். வாசிப்பு உலகத்திற்குள் நுழைய ஆசைப்படுபவர்களுக்கு துணிந்து முதலில் பாலகுமாரனை அறிமுகப்படுத்தலாம். எளிமையான சொற்கள் ஈசி வாக்கியமாக மண்டைக்குள் ஏறியமரும். இது ரொம்ப நாட்களாக வாசிக்க ஆசைப்பட்ட நூல். தன் சினிமா அனுபவங்களை …

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா- நூல் விமர்சனம் Read More