திருமணமான என் தோழிக்கு- நூல் விமர்சனம்

நாலு வார்த்தை கூடுதலா சொல்லி தட்டிக் கொடுத்தா ஒன்னும் குறைஞ்சிட போறதில்ல..பதிலுக்கு அன்பும் பொருளும் கூடத்தான் செய்யும்… பிரச்சனை கிளம்பும் போதே கிள்ளியெறியும் குணம் வாய்த்தவள் ஸ்ரீதேவி கடாட்சம்… பிரச்சனையின் வேரை அறியாமல் கிளைகள் போடும் ஆட்டத்தை வைத்துக் கணக்குப் போட்டால் …

திருமணமான என் தோழிக்கு- நூல் விமர்சனம் Read More

புல் தானாகவே வளர்கிறது- நூல் விமர்சனம்

ஓஷோவின் மாஸ்டர் பீஸ் இந்த நூல்🔥🔥 தலைப்பு மட்டுமல்ல..ஒவ்வொரு பக்கமும் அதியற்புதம்💯 நினவாகா என்ற பெளத்த கவிஞருக்கும் இக்குயு எனும் ஞானிக்குமான உரையாடலும், அந்த உரையாடலை வைத்து ஓஷோ எடுக்கும் தத்துவப்பாடமும் நூலின் இறுதிப்பக்கங்களில் வருகிறது. மிகச்சிறந்த வாழ்க்கைத் தரிசனம் அந்த …

புல் தானாகவே வளர்கிறது- நூல் விமர்சனம் Read More

ஆழி சூழ் உலகு- நூல் விமர்சனம்!

சர்வ நிச்சயமாக ஒரு புது உலகுக்குள் சென்ற பேரனுபவம் கிடைத்தது. ஜோ டி குருஸ் எழுத்தை இந்த நூல்வழி தான் வாசித்தேன். பின்னிட்டார் 1937 வாக்கில் துவங்கும் கதை பரதவர்களின் வாழ்வோடு நம்மை அழைத்துச்செல்கிறது. கோத்ராப்பிள்ளை, தோக்களத்தா, தொம்மந்திரையார், சூசையார், சிலுவை, …

ஆழி சூழ் உலகு- நூல் விமர்சனம்! Read More

தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்- நூல் விமர்சனம்!

முதல் 100 பக்கம் கடக்கும் போது “மறக்கவே நினைக்கிறேன்”. நூலுக்கு முந்தைய வெர்சனாவே தெரிஞ்சது..அதற்கப்புறம் 100 பக்கம் அல்டிமேட் ரேஞ்ச்… சாதி மாறி கல்யாணம் கட்டி ஒரு குழந்தையோட ஊருக்குள்ள வந்த ஜோடிக்குள்ள வர்ற சண்டையில வெளிப்படுற ஒரு மேட்டர் அதிரச்செய்யும்.. …

தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்- நூல் விமர்சனம்! Read More

அன்புள்ள ஏவாளுக்கு- நூல் விமர்சனம்!

ஆத்மார்த்தமான உணர்ச்சிக்குவியல் சீலி என்ற பருவப்பெண்ணை அவளின் தந்தையே இரண்டு குழந்தைகளுக்கு தாயாக்கிவிட்டு, அக்குழந்தைகளை எங்கோ வீசிச்சென்றுவிடுகிறார்…மேலும் சீலியின் தங்கை நெட்டிமீதும் அந்தத் தந்தை காமம் குவிக்கிறார். சீலி போன்ற அப்பாவி அல்லாத நெட்டி அவரிடம் இருந்து தப்பிக்கிறாள். சீலியை தன் …

அன்புள்ள ஏவாளுக்கு- நூல் விமர்சனம்! Read More

ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்- நூல் விமர்சனம்!

ஒரு வண்டு தேன்குடித்த பின் இளைப்பாறும் நிம்மதியையும், ஒரு காதலன் விஷம் குடித்து உயிர்விடும் துயரையும் ஒருசேர அனுபவிக்க முடியும் பிரான்சிஸ் கிருபா கவிதைகளில். பேருந்தில் செல்லும் எல்லா மனிதர்களும் இறந்து பூ பெட்டி ஒன்று உதிர்ந்து கிடக்கும் காட்சி ஒரு …

ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்- நூல் விமர்சனம்! Read More

கொரில்லா- நூல் விமர்சனம்

மூன்று பாகங்களாக விரியும் இந்த நாவல் பாசிசம் எங்கிருந்தாலும் ஒழிக என்ற கோசத்தை எழுப்புகிறது. இவற்றை நேரடியாகச் சுட்டாமல் போகிற போக்கில் நமக்குள் இக்கருத்தை ஏற்றுகிறது. ரொக்கிராஜ் என்பவனை இந்திய அமைதிப்படை “இயக்கத்தவன் எனப் பிடித்துக்கொள்கிறது” அவர்களிடம் இருந்து மீண்ட ரொக்கிராஜை …

கொரில்லா- நூல் விமர்சனம் Read More

சத்யஜித் ரே சில பதிவுகள்- நூல் விமர்சனம்!

“சில நேரங்களில் குறைந்தபட்ச வழிகாட்டுதலுடன் ஒரு நடிகர் நான் விரும்புவதைச் சரியாக எனக்கு வழங்குகிறார். சில நேரங்களில் நான் நடிகரை கிட்டத்தட்ட ஒரு கைப்பாவையாகப் பயன்படுத்தி, ஒரு துல்லியமான முறையை திணிக்க முயற்சிக்க வேண்டியிருக்கும். குழந்தைகளுடன் நான் தவிர்க்க முடியாத வகையில் …

சத்யஜித் ரே சில பதிவுகள்- நூல் விமர்சனம்! Read More

பொண்டாட்டி- நூல் விமர்சனம்

😎 நாவலைப் பத்தி எழுதுமுன்ன நாவல் வாசிக்கும் போது நடந்த சம்பவத்தைப் பத்தி எழுதணும் ஒரு புரொடக்சன் ஆபிஸ் போயிருந்தேன். டைரக்டர் வர்ற வரைக்கும் வெயிட் பண்ண வேண்டிய சூழல். கால் மணி நேரத்துக்கு மேல் டைம் கிடைத்தால் உடனே புத்தகத்தை …

பொண்டாட்டி- நூல் விமர்சனம் Read More

கருக்கு- நூல் விமர்சனம்

“டீக்கு டீ குடிச்சிறலாம்டே..வாழ்வுக்கு வாழ்வு வாழ மிடியாது”ம்பாரு செத்துப்போன வேம்புகாளி மாமா. கருக்கு நாவல்ல பாமா ஒரு வாழ்க்கைய வாழ நினைச்சிருக்காவ. வாழ்க்க வேற ஒன்ன விதிச்சி வச்சிருக்கு. ஊரு தீண்டாத பறக்குடில பெறந்து, ஒரு வா கஞ்சிக்கு அம்பாயப்பட்டு, ஒதுக்குத …

கருக்கு- நூல் விமர்சனம் Read More