தனது பொக்கிசத்தை விற்ற துறவி- நூல் விமர்சனம்

“வாழ்க்கை என்பது இறைச்சித் துண்டைப் போன்றது. உங்களது நேரத்தை வென்று ஆள வேண்டுமானால் இறைச்சியில் இருந்து கொழுப்பைப் பிரித்தெடுக்க வேண்டும்” “நேரத்தை சரியாக நிர்வகித்தால் வாழ்க்கையைச் சரியாக நிர்வகிக்க முடியும்” இப்படி நேரத்தைப் பற்றிப் பாடமெடுத்த கடைசி 40 பக்கம் ரொம்ப …

தனது பொக்கிசத்தை விற்ற துறவி- நூல் விமர்சனம் Read More

உள்கடல்- நூல் விமர்சனம்

“மணி சாரின் எழுத்தில் வாசித்த இரண்டாவது நூல் உள்கடல். அவரின் மதுர விசாரம் நூலை திரைக்கதையாக எழுதியிருந்தார். இந்த நூலில் இருபது கட்டுரைகளின் சாரமும் திரைக்கதைகள் பற்றித்தான். (கமல் மோகன்லால் பற்றிய கட்டுரைகளில் கூட திரைக்கதை நடிப்பிற்கு கொடுத்துள்ள இடத்தைத் தான் …

உள்கடல்- நூல் விமர்சனம் Read More

வன்மம்- நூல் விமர்சனம்

“கஞ்சிக்கு சண்ட போட்டா அது வயிறு நூந்ததும் சரியாப்பேரும். கெளரவத்துக்குச் சண்ட போட்டா அது உயிருவ போனாலும் அடங்காது” பாமாம்மா எழுதிருக்க இந்த புனைவுல கெளரவத்துக்கு வந்த சண்டைவ என்னென்ன செய்யும்னு துல்லியமா இருக்கு. கண்டம்பட்டின்னு ஒரு ஊரு. அங்க நாயக்கரு …

வன்மம்- நூல் விமர்சனம் Read More

வள்ளுவர் மறை வைரமுத்து உரை- நூல் விமர்சனம்!

“இதனை இவனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து அதனை அவன்கண் விடல்” என்ற குறளுக்கு பொருத்தமாக அமைந்துள்ளது வைரமுத்து அவர்களின் மொத்த உரையும் வைரமுத்து அவர்களின் இசைப்பாட்டு மீசையில் நரை எட்டியதேயில்லை. அவை எப்போதுமே இளமையாகவே இருக்கும். அதேபோல் வள்ளுவர் மறைக்கு அவர் எழுதிய …

வள்ளுவர் மறை வைரமுத்து உரை- நூல் விமர்சனம்! Read More

திருமணமான என் தோழிக்கு- நூல் விமர்சனம்

நாலு வார்த்தை கூடுதலா சொல்லி தட்டிக் கொடுத்தா ஒன்னும் குறைஞ்சிட போறதில்ல..பதிலுக்கு அன்பும் பொருளும் கூடத்தான் செய்யும்… பிரச்சனை கிளம்பும் போதே கிள்ளியெறியும் குணம் வாய்த்தவள் ஸ்ரீதேவி கடாட்சம்… பிரச்சனையின் வேரை அறியாமல் கிளைகள் போடும் ஆட்டத்தை வைத்துக் கணக்குப் போட்டால் …

திருமணமான என் தோழிக்கு- நூல் விமர்சனம் Read More

புல் தானாகவே வளர்கிறது- நூல் விமர்சனம்

ஓஷோவின் மாஸ்டர் பீஸ் இந்த நூல்🔥🔥 தலைப்பு மட்டுமல்ல..ஒவ்வொரு பக்கமும் அதியற்புதம்💯 நினவாகா என்ற பெளத்த கவிஞருக்கும் இக்குயு எனும் ஞானிக்குமான உரையாடலும், அந்த உரையாடலை வைத்து ஓஷோ எடுக்கும் தத்துவப்பாடமும் நூலின் இறுதிப்பக்கங்களில் வருகிறது. மிகச்சிறந்த வாழ்க்கைத் தரிசனம் அந்த …

புல் தானாகவே வளர்கிறது- நூல் விமர்சனம் Read More

ஆழி சூழ் உலகு- நூல் விமர்சனம்!

சர்வ நிச்சயமாக ஒரு புது உலகுக்குள் சென்ற பேரனுபவம் கிடைத்தது. ஜோ டி குருஸ் எழுத்தை இந்த நூல்வழி தான் வாசித்தேன். பின்னிட்டார் 1937 வாக்கில் துவங்கும் கதை பரதவர்களின் வாழ்வோடு நம்மை அழைத்துச்செல்கிறது. கோத்ராப்பிள்ளை, தோக்களத்தா, தொம்மந்திரையார், சூசையார், சிலுவை, …

ஆழி சூழ் உலகு- நூல் விமர்சனம்! Read More

தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்- நூல் விமர்சனம்!

முதல் 100 பக்கம் கடக்கும் போது “மறக்கவே நினைக்கிறேன்”. நூலுக்கு முந்தைய வெர்சனாவே தெரிஞ்சது..அதற்கப்புறம் 100 பக்கம் அல்டிமேட் ரேஞ்ச்… சாதி மாறி கல்யாணம் கட்டி ஒரு குழந்தையோட ஊருக்குள்ள வந்த ஜோடிக்குள்ள வர்ற சண்டையில வெளிப்படுற ஒரு மேட்டர் அதிரச்செய்யும்.. …

தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்- நூல் விமர்சனம்! Read More

அன்புள்ள ஏவாளுக்கு- நூல் விமர்சனம்!

ஆத்மார்த்தமான உணர்ச்சிக்குவியல் சீலி என்ற பருவப்பெண்ணை அவளின் தந்தையே இரண்டு குழந்தைகளுக்கு தாயாக்கிவிட்டு, அக்குழந்தைகளை எங்கோ வீசிச்சென்றுவிடுகிறார்…மேலும் சீலியின் தங்கை நெட்டிமீதும் அந்தத் தந்தை காமம் குவிக்கிறார். சீலி போன்ற அப்பாவி அல்லாத நெட்டி அவரிடம் இருந்து தப்பிக்கிறாள். சீலியை தன் …

அன்புள்ள ஏவாளுக்கு- நூல் விமர்சனம்! Read More

ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்- நூல் விமர்சனம்!

ஒரு வண்டு தேன்குடித்த பின் இளைப்பாறும் நிம்மதியையும், ஒரு காதலன் விஷம் குடித்து உயிர்விடும் துயரையும் ஒருசேர அனுபவிக்க முடியும் பிரான்சிஸ் கிருபா கவிதைகளில். பேருந்தில் செல்லும் எல்லா மனிதர்களும் இறந்து பூ பெட்டி ஒன்று உதிர்ந்து கிடக்கும் காட்சி ஒரு …

ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்- நூல் விமர்சனம்! Read More