கருப்பாயி எனும் நூர்ஜகான்- நூல் விமர்சனம்
“நாட்டை அழிக்குமடா நல்ல கன்னி காவல் வைத்தால்”னு அய்யா எழுதுன அகிலத்திரட்டுல ஒரு வார்த்தை வரும். ஆச இருந்தும் கல்யாணம் முடிச்சிக் கொடுக்காத..கல்யாணம் கை கூடாம இருக்க பொட்டப்பிள்ளிய வீட்டுல இருந்தா அது நாட்டுக்கும் வீட்டுக்கும் சங்கடம்னு சொல்வாக.. நாப்போத்தோரு வயசாகியும் …
கருப்பாயி எனும் நூர்ஜகான்- நூல் விமர்சனம் Read More