ஆழி சூழ் உலகு- நூல் விமர்சனம்!
சர்வ நிச்சயமாக ஒரு புது உலகுக்குள் சென்ற பேரனுபவம் கிடைத்தது. ஜோ டி குருஸ் எழுத்தை இந்த நூல்வழி தான் வாசித்தேன். பின்னிட்டார் 1937 வாக்கில் துவங்கும் கதை பரதவர்களின் வாழ்வோடு நம்மை அழைத்துச்செல்கிறது. கோத்ராப்பிள்ளை, தோக்களத்தா, தொம்மந்திரையார், சூசையார், சிலுவை, …
ஆழி சூழ் உலகு- நூல் விமர்சனம்! Read More