Devil’s Double Next Level- விமர்சனம்

ரிவ்யூவர்ஸ்-ஐ ரிவன்ச் எடுக்கும் பேய்களின் கதை இது 2K கிட்ஸ்கள் மதித்தும் எதிர்த்தும் வரும் பேமஸ் மூவி ரிவ்யூவர் சந்தானம். அவர் தயாரிப்பாளர்கள் நெஞ்சில் ர்த்தம் தெறிக்கும் ரேஞ்சிற்கு படங்களை விமர்சிக்கிறார். இதனால் செல்வராகவன் பேயாக வந்து அவரையும், அவரைச் சார்ந்தவர்களையும் …

Devil’s Double Next Level- விமர்சனம் Read More

சூடிய பூ சூடற்க

நாஞ்சில் நாடன் சாகித்ய அகாதெமி வாங்கியது இந்த நூலுக்காகத் தான். “இறைவன் உறையும் பெரு மரத்துண்டுகள்” என்ற இந்த ஒருவரிக்காகவே சாகித்ய அகாதெமி கொடுக்கலாம் என ஒருவர் விமர்சனம் எழுதியிருக்கிறார். நாஞ்சில் நாடன் தான் வாசித்தவற்றை எல்லாம் நெஞ்சில் விரித்து வைத்துள்ளார். …

சூடிய பூ சூடற்க Read More

மாமன்- விமர்சனம்

விட்டுக்கொடுத்துப் போகும் உறவுக்கு மட்டுமே வலிமை அதிகம் என்கிறார் இந்த மாமன். சூரியின் சகோதரி சுவாசிகாவிற்கு பத்து வருடங்களாக குழந்தை இல்லை. ஒரு கட்டத்தில் அவர் கருவுருகிறார். ஒரு ஆண்மகன் பிறக்கிறான்..தாய்மாமனான சூரி, அந்தக் குழந்தை “தரையில நடக்க விடாமல் தன் …

மாமன்- விமர்சனம் Read More

லெவன்- விமர்சனம்

சீரியல் கில்லரின் ஒரு சீரியஸ் பேக் ஸ்டோரியே இந்த லெவன்ஹீரோ நவீன் சந்திரா ஒரு Asst கமிஷ்னர். சிட்டியில் நடக்கும் தொடர்கொலைகளை விசாரித்து வருகிறார். அவரின் விசாரணை வளையத்திற்குள் சிக்காத கொலையாளி, ஒரு கட்டத்தில் தனது பின்கதை என்ன என்பதை தெரியப்படுத்துகிறான்..அந்தக் …

லெவன்- விமர்சனம் Read More

வேணுகோபால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் & நேர்காணல்

இதுவரை சு.வேணுகோபால் கதைகளை வாசித்ததே இல்லை. இனி வாசித்தே ஆக வேண்டும் என்ற பெரு வேட்கையைத் தந்தது இந்த நூல். மனிதனின் அக/புற பயணத்தின் வேர்களை மிக எதார்த்தமாக பதிவு செய்கிறார். ‘மீதமிருக்கும் கோதும் காற்று’ என்றொரு கதை. ஒரு செக்ஸ் …

வேணுகோபால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் & நேர்காணல் Read More

ருத்ர கணிகை

ஒன்றாம் வகுப்பை கூட எட்டிப்பார்க்காத டேனியல் அவர்கள் எழுதியிருக்கும் இரண்டாவது நாவல் இது. முதல் நாவலான மூதின் முல்லை பெரிதும் ஈர்த்த நாவல். இரு நாவல்களிலும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை என்பது டேனியல் அவர்களின் கல்வி மரியாதைக்குச் சாட்சி. விரும்பிய ஒருவனை …

ருத்ர கணிகை Read More

காதல் ஆத்திச்சூடி

ஒரு கலைஞன் தனக்குள் இருக்கும் (இருந்தால்) குழந்தைமையை ஒருபோதும் தொலைத்துவிடக் கூடாது என்பேன். கலையில் மேம்படவும், படைப்பில் இதயத்தை இலகுவாக்கும் வித்தையைக் காட்டவும் குழந்தைமை எண்ணங்கள் நமக்கு உதவி செய்யும். காதலால் தான் குழந்தைமை எண்ணத்துக்குள் நீந்த வைக்க முடியும். தபூ …

காதல் ஆத்திச்சூடி Read More

ப்ரம்மா – சுயம்புகளின் கதை

1990-களின் இறுதியில் நடக்கும் கதை. தூர்தர்சன் சேனல் ஒன்றே சொர்க்கம் என்று வாழ்ந்த தலைமுறைக்கு, கேபிள்டிவி அறிமுகம் ஆன காலம். கதையில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், சேட்டிலைட் முதலாளிகள், ரவுடிகள் ஆகியோர் வருகிறார்கள். அடக்கி வைக்க நினைக்கும் அதிகாரத்தைக் கொண்டவர்கள் ஒருபோதும் …

ப்ரம்மா – சுயம்புகளின் கதை Read More

மேல் சாதிக்காரன் & தாயாகினாள் ஒரு முதிர் கன்னி

கதைக்கும் திரைக்கதைக்குமான வித்தியாசத்தை மிக மிக எளிமையாக விளக்கியுள்ளது மேல் சாதிக்காரன் நூல். அந்த நூலில் இரு சிறுகதைகளை முழுமையாக பிரசுரித்துள்ளனர். பின் அந்த இரு சிறுகதைகளையும் குறும்படத்திற்கான திரைக்கதைகளாக மாற்றியுள்ளார் பாலமுருகன் செந்தூர்பாண்டியன். அவரது எழுத்தில் கற்றுக்கொடுக்கும் ஸ்ட்ரிக் ஆசிரியர் …

மேல் சாதிக்காரன் & தாயாகினாள் ஒரு முதிர் கன்னி Read More

பின் தொடரும் நிழலின் குரல்

நம் நிழலை நம் மனதின் குரலாகவும் எடுத்துக்கொள்ளலாம். ரஷ்யாவில் நடந்த புரட்சியின் மூலம் கம்யூனிசம் சாதித்தது என்ன? ஒரு இயக்கத்தின் கொள்கையிலும், அதன் பாதையிலும் தவறு இருந்தால் அதைச் சுட்டிக் காட்டுவது எப்படி துரோகம் ஆகும்? ஒரு இயக்கத்தின் ஆன்மாவை தூய்மையாக …

பின் தொடரும் நிழலின் குரல் Read More