வேடுவன்-விமர்சனம்

தான் கொலைச் செய்யப் போகும் நபர் தன் காதலியின் கணவனாக இருந்தால் எப்படி இருக்கும்? என்ற இன்ட்ரெஸ்டிங்கான லைனை வைத்து அசத்தியுள்ளார் இயக்குநர் பவன் ஆக்‌ஷுவலாக சீரிஸ் ஒருவரின் வாழ்க்கை வரலாறு என்ற போர்வையில் தான் துவங்கினாலும் துளிகூட ஆவணப்படம் Feel …

வேடுவன்-விமர்சனம் Read More

வில்- விமர்சனம்

இந்திய சினிமாவில் கோர்ட் ட்ராமா படங்கள் எப்போதும் கவனம் ஈர்க்கும். அந்தக்காலத்தில் வெளியான விதி படம் முதல் சமீபத்தில் வெளியான மலையாளப் படமான நேரு படம் வரை கோர்ட் ட்ராமா படங்கள் கவனம் ஈர்த்தே வருகின்றன. அப்படியான கோர்ட் ட்ராமா படம் …

வில்- விமர்சனம் Read More

மருதம்- விமர்சனம்

வயலும் வயல் சார்ந்த இடமும் என்பதை மருதம் என்பர் இலக்கியத்தில். பசுமை போர்த்திய இச்சொல்லுக்குள் வாழும் விவசாயிகள் பசுமை நிறைந்து வாழ்கிறார்களா என்பது பெரும் கேள்வி. எத்தனைப் படத்தில் விவசாயிகளின் பிரச்சனையைப் பேசினாலும் தீராத வலி கொண்டதாகவே இருக்கிறது உழவனின் வாழ்வு. …

மருதம்- விமர்சனம் Read More

இறுதி முயற்சி- விமர்சனம்

“கடன் பட்டான் நெஞ்சம் போல் கலங்கி நின்றான்” என்றொரு முதுமொழி உண்டு. அதாவது எத்துயருக்கும் மேலானது கடன் படும் துயர் என்பதே பொருள். அதையே கதைப்பொருளாக கொண்டுள்ளது இறுதி முயற்சி ரஞ்சித் தனது தொழிலில் பெரும் பின்னடவைச் சந்திக்கிறார். மேலும் தனது …

இறுதி முயற்சி- விமர்சனம் Read More

காந்தாரா சாப்டர்1- விமர்சனம்

ஈஸ்வரனின் பூந்தோட்டமான காந்தாரா காட்டின் மற்றொரு அத்தியாயம் இந்த சாப்டர் 1 காந்தாரா காட்டில் கிடைத்ததை உண்டு அறத்தோடு வாழ்கிறார்கள் அந்நில மக்கள். இந்நிலையில் வியாபார ஆசையில் பாங்க்ரா ஆளுகைக்கு உட்பட்ட துறைமுகத்திற்குள் அடியெடுத்து வைக்கிறார் காந்தாரா நில ஹீரோ ரிஷப் …

காந்தாரா சாப்டர்1- விமர்சனம் Read More

இட்லிகடை- விமர்சனம்

ஆவி பறக்க நாக்கு ருசிக்க ஒரு எமோஷ்னல் இட்லி இது தேனி மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தில் இட்லிகடை வைத்து வாழும் தனுஷின் அப்பாவான ராஜ்கிரண் தன் சிறிய இட்லிகடையை கோவில் போல் பாவிக்கிறார். ஆனால் தனுஷின் கனவுகள் பெரிதாக இருக்கிறது. ராஜ்கிரணின் …

இட்லிகடை- விமர்சனம் Read More

மரியா- விமர்சனம்

இயற்கையாக மனிதருக்கு உருவாகும் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காத மதம் ஒரு மதமே அல்ல என்ற கருத்தை வலியுறுத்துகிறாள் இந்த மரியா நன் எனச்சொல்லப்படும் கிறிஸ்தவ கன்னியாஸ்திரி தான் படத்தின் நாயகி. பசி, தாகம், தூக்கம் போன்ற இயல்பான ஒன்றான காம உணர்வு அவருக்குள் …

மரியா- விமர்சனம் Read More

ரைட்- விமர்சனம்

காவல் நிலையத்திற்குள் நீதிமன்றம் வந்தால் எப்படி இருக்கும்? ரைட் பதில் சொல்கிறது நடிகர் அருண்பாண்டியன் தன் மகனை காணவில்லை என காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருகிறார். சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கல்யாண பத்திரிக்கை கொடுக்க ஸ்டேசன் வருகிறார். மேலும் சில …

ரைட்- விமர்சனம் Read More

பல்டி- விமர்சனம்

ரத்த கிரவுண்டில் நடக்கும் துரோக கபடியே இந்தப் பல்டி ஷேன்நிகம், சாந்தனு இன்னும் இரு இளைஞர்கள். இவர்கள் நால்வரும் கபடி ப்ளேயர்கள். இவர்களில் சாந்தனு மட்டும் பணம் விரும்பி. ஊரின் பெரும் வட்டி தாதாவான செல்வராகவன் வலையில் எளிதாக விழுகிறார் சாந்தனு. …

பல்டி- விமர்சனம் Read More

அந்த ஏழு நாட்கள்- விமர்சனம்

பேண்டஸி கலந்த காதல் கதை நாயகன் அஜிதேஜ் சூரியகிரணத்தைப் பார்த்துவிடுகிறார். அதனால் அவருக்கு ஒரு அபூர்வ சக்தி கிடைக்கிறது. அந்த சக்தி என்னவென்றால் அவர் யாருடைய கண்களைப் பார்த்தாலும் அவர்களின் இறப்பு எப்படி இருக்கும் என்பது தெரிந்துவிடும். So அவரின் காதலியான …

அந்த ஏழு நாட்கள்- விமர்சனம் Read More