ஒற்றன்/ ஒரு புத்தகம்- ஒரு பார்வை

சர்வதேச எழுத்தாளர்கள் சந்திப்பிற்காக அமெரிக்காவிலுள்ள அயோவா பல்கலைக்கழகம் எழுத்தாளர் அசோகமித்திரனை அழைக்கிறது. அவ்வழைப்பின் பெயரில் அங்கு செல்லும் அசோகமித்திரனுக்கு கிட்டிய அனுபவங்கள் தான் ஒற்றன் என்ற நாவலாக முகிழ்த்துள்ளது தன்னோடு அறையில் தங்கியுள்ள சக எழுத்தாளர் பூண்டு காதலர். அசோகமித்திரனுக்கு அந்த …

ஒற்றன்/ ஒரு புத்தகம்- ஒரு பார்வை Read More

உப பாண்டவம்- ஒரு புத்தகம் ஒரு பார்வை

“பாரதம் படிச்சா பகை கிடையாது” என்ற எங்க ஊர் முருகர் தாத்தாவின் ஒற்றைச் சொல்லில் இருந்து தான் எனக்கு மகாபாரதம் அறிமுகமானது. முருகர் தாத்தா மகாபாரதம், கம்பராமாயணம், கந்தபுராணம் ஆகியவற்றை தெருவில் நடந்தபடியும், வீட்டு முற்றத்தில் குளித்தபடியும், ஈஸ்வரியம்மன் கோவில் கல் …

உப பாண்டவம்- ஒரு புத்தகம் ஒரு பார்வை Read More

ருத்ர கணிகை-ஒரு புத்தகம்/ஒரு பார்வை

ஒன்றாம் வகுப்பை கூட எட்டிப்பார்க்காத டேனியல் அவர்கள் எழுதியிருக்கும் இரண்டாவது நாவல் இது. முதல் நாவலான மூதின் முல்லை பெரிதும் ஈர்த்த நாவல். இரு நாவல்களிலும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை என்பது டேனியல் அவர்களின் கல்வி மரியாதைக்குச் சாட்சி விரும்பிய ஒருவனை …

ருத்ர கணிகை-ஒரு புத்தகம்/ஒரு பார்வை Read More

சு.வேணுகோபால் -ஒரு புத்தகம்/ஒரு பார்வை

இதுவரை சு.வேணுகோபால் கதைகளை வாசித்ததே இல்லை. இனி வாசித்தே ஆக வேண்டும் என்ற பெரு வேட்கையைத் தந்தது இந்த நூல். மனிதனின் அக/புற பயணத்தின் வேர்களை மிக எதார்த்தமாக பதிவு செய்கிறார். ‘மீதமிருக்கும் கோதும் காற்று’ என்றொரு கதை. ஒரு செக்ஸ் …

சு.வேணுகோபால் -ஒரு புத்தகம்/ஒரு பார்வை Read More

காதல் ஆத்திச்சூடி -ஒரு புத்தகம்/ஒரு பார்வை

ஒரு கலைஞன் தனக்குள் இருக்கும் (இருந்தால்) குழந்தைமையை ஒருபோதும் தொலைத்துவிடக் கூடாது என்பேன். கலையில் மேம்படவும், படைப்பில் இதயத்தை இலகுவாக்கும் வித்தையைக் காட்டவும் குழந்தைமை எண்ணங்கள் நமக்கு உதவி செய்யும். காதலால் தான் குழந்தைமை எண்ணத்துக்குள் நீந்த வைக்க முடியும் தபூ …

காதல் ஆத்திச்சூடி -ஒரு புத்தகம்/ஒரு பார்வை Read More

சூடிய பூ சூடற்க

நாஞ்சில் நாடன் சாகித்ய அகாதெமி வாங்கியது இந்த நூலுக்காகத் தான். “இறைவன் உறையும் பெரு மரத்துண்டுகள்” என்ற இந்த ஒருவரிக்காகவே சாகித்ய அகாதெமி கொடுக்கலாம் என ஒருவர் விமர்சனம் எழுதியிருக்கிறார். நாஞ்சில் நாடன் தான் வாசித்தவற்றை எல்லாம் நெஞ்சில் விரித்து வைத்துள்ளார். …

சூடிய பூ சூடற்க Read More

வேணுகோபால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் & நேர்காணல்

இதுவரை சு.வேணுகோபால் கதைகளை வாசித்ததே இல்லை. இனி வாசித்தே ஆக வேண்டும் என்ற பெரு வேட்கையைத் தந்தது இந்த நூல். மனிதனின் அக/புற பயணத்தின் வேர்களை மிக எதார்த்தமாக பதிவு செய்கிறார். ‘மீதமிருக்கும் கோதும் காற்று’ என்றொரு கதை. ஒரு செக்ஸ் …

வேணுகோபால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் & நேர்காணல் Read More

ருத்ர கணிகை

ஒன்றாம் வகுப்பை கூட எட்டிப்பார்க்காத டேனியல் அவர்கள் எழுதியிருக்கும் இரண்டாவது நாவல் இது. முதல் நாவலான மூதின் முல்லை பெரிதும் ஈர்த்த நாவல். இரு நாவல்களிலும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை என்பது டேனியல் அவர்களின் கல்வி மரியாதைக்குச் சாட்சி. விரும்பிய ஒருவனை …

ருத்ர கணிகை Read More

காதல் ஆத்திச்சூடி

ஒரு கலைஞன் தனக்குள் இருக்கும் (இருந்தால்) குழந்தைமையை ஒருபோதும் தொலைத்துவிடக் கூடாது என்பேன். கலையில் மேம்படவும், படைப்பில் இதயத்தை இலகுவாக்கும் வித்தையைக் காட்டவும் குழந்தைமை எண்ணங்கள் நமக்கு உதவி செய்யும். காதலால் தான் குழந்தைமை எண்ணத்துக்குள் நீந்த வைக்க முடியும். தபூ …

காதல் ஆத்திச்சூடி Read More

ப்ரம்மா – சுயம்புகளின் கதை

1990-களின் இறுதியில் நடக்கும் கதை. தூர்தர்சன் சேனல் ஒன்றே சொர்க்கம் என்று வாழ்ந்த தலைமுறைக்கு, கேபிள்டிவி அறிமுகம் ஆன காலம். கதையில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், சேட்டிலைட் முதலாளிகள், ரவுடிகள் ஆகியோர் வருகிறார்கள். அடக்கி வைக்க நினைக்கும் அதிகாரத்தைக் கொண்டவர்கள் ஒருபோதும் …

ப்ரம்மா – சுயம்புகளின் கதை Read More