மேல் சாதிக்காரன் & தாயாகினாள் ஒரு முதிர் கன்னி
கதைக்கும் திரைக்கதைக்குமான வித்தியாசத்தை மிக மிக எளிமையாக விளக்கியுள்ளது மேல் சாதிக்காரன் நூல். அந்த நூலில் இரு சிறுகதைகளை முழுமையாக பிரசுரித்துள்ளனர். பின் அந்த இரு சிறுகதைகளையும் குறும்படத்திற்கான திரைக்கதைகளாக மாற்றியுள்ளார் பாலமுருகன் செந்தூர்பாண்டியன். அவரது எழுத்தில் கற்றுக்கொடுக்கும் ஸ்ட்ரிக் ஆசிரியர் …
மேல் சாதிக்காரன் & தாயாகினாள் ஒரு முதிர் கன்னி Read More