சூர்யாவுடன் கரம் கோர்க்கும் வெங்கி அட்லூரி!

ரசிகர்களுக்கு அற்புதமான புதிய சினிமா அனுபவத்தை வழங்குவதற்கு ஏற்ற வகையில் களம் அமைத்து , சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், ‘புரொடக்ஷன் நம்பர் 33 – #சூர்யா 46 ‘ எனும் திரைப்படத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமான பூஜையுடன் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இது …

சூர்யாவுடன் கரம் கோர்க்கும் வெங்கி அட்லூரி! Read More

“யோகிபாபு இப்படத்தில் இன்னொரு ஹீரோ” – ACE விஜய் சேதுபதி

‘மக்கள் செல்வன்‘ விஜய் சேதுபதி நடிப்பில், 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்க, பிரம்மாண்டமான பொருட்செலவில், மலேசியா நாட்டின் பின்னணியில், அட்டகாசமான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் ‘ஏஸ்’ (ACE). கமர்சியல், ஆக்சன் என்டர்டெய்னராக …

“யோகிபாபு இப்படத்தில் இன்னொரு ஹீரோ” – ACE விஜய் சேதுபதி Read More

“ரமணா 2-வின் நாயகன் சண்முக பாண்டியன்” – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

வி ஜே கம்பைன்ஸ் (VJ Combines) நிறுவனம், தாஸ் பிச்சர்ஸ் (Dass Pictures) உடன் இணைந்து வழங்க, தயாரிப்பாளர் ஜகநாதன் பரமசிவம் தயாரிப்பில், இயக்குநர் யு.அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் …

“ரமணா 2-வின் நாயகன் சண்முக பாண்டியன்” – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் Read More

சூடிய பூ சூடற்க

நாஞ்சில் நாடன் சாகித்ய அகாதெமி வாங்கியது இந்த நூலுக்காகத் தான். “இறைவன் உறையும் பெரு மரத்துண்டுகள்” என்ற இந்த ஒருவரிக்காகவே சாகித்ய அகாதெமி கொடுக்கலாம் என ஒருவர் விமர்சனம் எழுதியிருக்கிறார். நாஞ்சில் நாடன் தான் வாசித்தவற்றை எல்லாம் நெஞ்சில் விரித்து வைத்துள்ளார். …

சூடிய பூ சூடற்க Read More

Devil’s Double Next Level- விமர்சனம்

ரிவ்யூவர்ஸ்-ஐ ரிவன்ச் எடுக்கும் பேய்களின் கதை இது 2K கிட்ஸ்கள் மதித்தும் எதிர்த்தும் வரும் பேமஸ் மூவி ரிவ்யூவர் சந்தானம். அவர் தயாரிப்பாளர்கள் நெஞ்சில் ர்த்தம் தெறிக்கும் ரேஞ்சிற்கு படங்களை விமர்சிக்கிறார். இதனால் செல்வராகவன் பேயாக வந்து அவரையும், அவரைச் சார்ந்தவர்களையும் …

Devil’s Double Next Level- விமர்சனம் Read More

மாமன்- விமர்சனம்

விட்டுக்கொடுத்துப் போகும் உறவுக்கு மட்டுமே வலிமை அதிகம் என்கிறார் இந்த மாமன். சூரியின் சகோதரி சுவாசிகாவிற்கு பத்து வருடங்களாக குழந்தை இல்லை. ஒரு கட்டத்தில் அவர் கருவுருகிறார். ஒரு ஆண்மகன் பிறக்கிறான்..தாய்மாமனான சூரி, அந்தக் குழந்தை “தரையில நடக்க விடாமல் தன் …

மாமன்- விமர்சனம் Read More

லெவன்- விமர்சனம்

சீரியல் கில்லரின் ஒரு சீரியஸ் பேக் ஸ்டோரியே இந்த லெவன்ஹீரோ நவீன் சந்திரா ஒரு Asst கமிஷ்னர். சிட்டியில் நடக்கும் தொடர்கொலைகளை விசாரித்து வருகிறார். அவரின் விசாரணை வளையத்திற்குள் சிக்காத கொலையாளி, ஒரு கட்டத்தில் தனது பின்கதை என்ன என்பதை தெரியப்படுத்துகிறான்..அந்தக் …

லெவன்- விமர்சனம் Read More

வேணுகோபால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் & நேர்காணல்

இதுவரை சு.வேணுகோபால் கதைகளை வாசித்ததே இல்லை. இனி வாசித்தே ஆக வேண்டும் என்ற பெரு வேட்கையைத் தந்தது இந்த நூல். மனிதனின் அக/புற பயணத்தின் வேர்களை மிக எதார்த்தமாக பதிவு செய்கிறார். ‘மீதமிருக்கும் கோதும் காற்று’ என்றொரு கதை. ஒரு செக்ஸ் …

வேணுகோபால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் & நேர்காணல் Read More

ருத்ர கணிகை

ஒன்றாம் வகுப்பை கூட எட்டிப்பார்க்காத டேனியல் அவர்கள் எழுதியிருக்கும் இரண்டாவது நாவல் இது. முதல் நாவலான மூதின் முல்லை பெரிதும் ஈர்த்த நாவல். இரு நாவல்களிலும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை என்பது டேனியல் அவர்களின் கல்வி மரியாதைக்குச் சாட்சி. விரும்பிய ஒருவனை …

ருத்ர கணிகை Read More

காதல் ஆத்திச்சூடி

ஒரு கலைஞன் தனக்குள் இருக்கும் (இருந்தால்) குழந்தைமையை ஒருபோதும் தொலைத்துவிடக் கூடாது என்பேன். கலையில் மேம்படவும், படைப்பில் இதயத்தை இலகுவாக்கும் வித்தையைக் காட்டவும் குழந்தைமை எண்ணங்கள் நமக்கு உதவி செய்யும். காதலால் தான் குழந்தைமை எண்ணத்துக்குள் நீந்த வைக்க முடியும். தபூ …

காதல் ஆத்திச்சூடி Read More