வேணுகோபால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் & நேர்காணல்
இதுவரை சு.வேணுகோபால் கதைகளை வாசித்ததே இல்லை. இனி வாசித்தே ஆக வேண்டும் என்ற பெரு வேட்கையைத் தந்தது இந்த நூல். மனிதனின் அக/புற பயணத்தின் வேர்களை மிக எதார்த்தமாக பதிவு செய்கிறார். ‘மீதமிருக்கும் கோதும் காற்று’ என்றொரு கதை. ஒரு செக்ஸ் …
வேணுகோபால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் & நேர்காணல் Read More
