சாவீ- விமர்சனம்
“ஒன் கடை அப்பளத்தைக் காணோம்னு அழலடா..எங்கப்பனை காணோம்னு அழுவுறேன்” என்ற வடிவேலுவின் புகழ்பெற்ற வசனத்தை ஒருமுறை நினைவூட்டிக் கொள்ளுங்கள். இனி கதைக்குள் செல்லலாம் நாயகன் உதயாதீப் தன் தந்தை இறப்பிற்கு காரணமாக இருந்த தன் தாய்மாமாக்கள் மீது பெரும் கோபத்தோடு இருக்கிறார். …
சாவீ- விமர்சனம் Read More
