கருவாச்சி காவியம் – நூல் விமர்சனம்

“பெறப்பப் பெரட்டிப் போட்ட மாதிரி இருக்கணும் சாமி சாவு. பெறக்கறப்ப பெறக்குற உசுரு அழுதுக்கிட்டே வருது; இருக்குற உசுருக சிரிக்குது. சாகிறப்ப சாகிற உசுரு சிரிச்சுக்கிட்டே போகணும்; இருக்குற உசுருக அழுகணும். அதான் சாமி நல்லசாவு.” காலஞ்செத்த கருவாச்சி ஞானம் தேடி …

கருவாச்சி காவியம் – நூல் விமர்சனம் Read More

வள்ளுவர் மறை வைரமுத்து உரை- நூல் விமர்சனம்!

“இதனை இவனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து அதனை அவன்கண் விடல்” என்ற குறளுக்கு பொருத்தமாக அமைந்துள்ளது வைரமுத்து அவர்களின் மொத்த உரையும் வைரமுத்து அவர்களின் இசைப்பாட்டு மீசையில் நரை எட்டியதேயில்லை. அவை எப்போதுமே இளமையாகவே இருக்கும். அதேபோல் வள்ளுவர் மறைக்கு அவர் எழுதிய …

வள்ளுவர் மறை வைரமுத்து உரை- நூல் விமர்சனம்! Read More

மகா கவிதை- நூல் விமர்சனம்

வைரமுத்துவின் பஞ்சபூதப்பாய்ச்சல் இந்தத் தொகுப்பு. பூமி பற்றிய தகவல்களை கொடுத்து அதன் பின் அதன் பயன்பாடுகள் செயல்பாடுகளைச் சொல்லி, நாம் இந்த மண்ணை எப்படி வைத்திருக்க வேண்டும்? ஆனால் எப்படி வைத்திருக்கிறோம்? என்பதாக பயணிக்கிறார். அதேபோல் நீர், நெருப்பு, வளி, வெளி …

மகா கவிதை- நூல் விமர்சனம் Read More

தமிழாற்றுப்படை- நூல் விமர்சனம்

அப்பர் கம்பன் ஆகியோர் பற்றிய கட்டுரையில் நாத்திக பிறழ்வோ, ஆண்டாளைப் பேசுகையில் கலகச் செயலோ, பெரியார், அண்ணா, கலைஞர், கண்ணதாசன் பற்றிய கட்டுரைகளில் கழகச் சார்போ எதுவுமே இல்லை. முழுக்க முழுக்க இவர்களால் தமிழ்மொழி மேம்பட்டதை மட்டும் மிகையின்றி சொல்லி அசத்தி …

தமிழாற்றுப்படை- நூல் விமர்சனம் Read More

இதுவரை நான்- நூல் விமர்சனம்

இருபத்தெட்டு வயதில் கவிப்பேரரசு எழுதிய நூல் ‘மொழியால் தான் நமக்கு வாழ்வு’ என்று தீர்மானித்தபின் மொழி சார்ந்து கவிஞர் கொடுத்துள்ள உழைப்பு, உயர நினைக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய பாடம் வடுகப்பட்டியில் பள்ளிப்படிப்பின் போதே கவிதை வாய்க்கப்பெற்ற கவிஞர், சென்னை வந்து …

இதுவரை நான்- நூல் விமர்சனம் Read More

கவிதையால் கர்ஜித்த பொத்துவில் அஸ்மின்; கண்டு ரசித்த வைரமுத்து!

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற “மில்லர்” திரைப்படத்தின் தொடக்க விழாவில், பிரபல இலங்கைத் தமிழ் கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின், கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் முன்னிலையில் கவிதை ஆற்றிய சிறப்பை பெற்றார். IBC நிறுவனரும் முன்னணி தொழில் அதிபருமான திரு. பாஸ்கரன் கந்தையா …

கவிதையால் கர்ஜித்த பொத்துவில் அஸ்மின்; கண்டு ரசித்த வைரமுத்து! Read More

பிள்ளைகளால் நிராகரிக்கப்படுகிறார்களா பெற்றோர்கள் – மனம் திறந்த வைரமுத்து!

ஜெய்ஸ்ரீ ஓம் சக்தி ஹோம் கேர் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தை வைரமுத்து திறந்து வைத்து வாழ்த்தும்போது பேசியதாவது. ஜெய்ஸ்ரீ ஓம் சக்தி ஹோம் கேர் என்ற நிறுவனம்,காலத்தின் அன்றாட தேவை. இதை நிறுவி இருக்கிற நிர்வாக இயக்குனர் எழிலரசு அவர்கள் காலத்தின் …

பிள்ளைகளால் நிராகரிக்கப்படுகிறார்களா பெற்றோர்கள் – மனம் திறந்த வைரமுத்து! Read More

திருக்குறள் உரைக்குத் தலைப்பை அறிவித்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து!

கவிஞர் வைரமுத்து கடந்த பல மாதங்களாகத் திருக்குறளுக்கு உரை எழுதிக்கொண்டிருந்தார். இப்போது முப்பாலுக்கும் உரை எழுதி முடித்துவிட்டார். அந்த நூலுக்கான தலைப்பை இன்று அறிவித்திருக்கிறார். ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ என்று அந்த நூலுக்குப் பெயர் சூட்டியிருக்கிறார். திருக்குறளுக்கு எழுதப்பட்டிருக்கும் இந்தப் …

திருக்குறள் உரைக்குத் தலைப்பை அறிவித்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து! Read More