காதல் ஆத்திச்சூடி

ஒரு கலைஞன் தனக்குள் இருக்கும் (இருந்தால்) குழந்தைமையை ஒருபோதும் தொலைத்துவிடக் கூடாது என்பேன். கலையில் மேம்படவும், படைப்பில் இதயத்தை இலகுவாக்கும் வித்தையைக் காட்டவும் குழந்தைமை எண்ணங்கள் நமக்கு உதவி செய்யும். காதலால் தான் குழந்தைமை எண்ணத்துக்குள் நீந்த வைக்க முடியும். தபூ …

காதல் ஆத்திச்சூடி Read More

ப்ரம்மா – சுயம்புகளின் கதை

1990-களின் இறுதியில் நடக்கும் கதை. தூர்தர்சன் சேனல் ஒன்றே சொர்க்கம் என்று வாழ்ந்த தலைமுறைக்கு, கேபிள்டிவி அறிமுகம் ஆன காலம். கதையில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், சேட்டிலைட் முதலாளிகள், ரவுடிகள் ஆகியோர் வருகிறார்கள். அடக்கி வைக்க நினைக்கும் அதிகாரத்தைக் கொண்டவர்கள் ஒருபோதும் …

ப்ரம்மா – சுயம்புகளின் கதை Read More

மேல் சாதிக்காரன் & தாயாகினாள் ஒரு முதிர் கன்னி

கதைக்கும் திரைக்கதைக்குமான வித்தியாசத்தை மிக மிக எளிமையாக விளக்கியுள்ளது மேல் சாதிக்காரன் நூல். அந்த நூலில் இரு சிறுகதைகளை முழுமையாக பிரசுரித்துள்ளனர். பின் அந்த இரு சிறுகதைகளையும் குறும்படத்திற்கான திரைக்கதைகளாக மாற்றியுள்ளார் பாலமுருகன் செந்தூர்பாண்டியன். அவரது எழுத்தில் கற்றுக்கொடுக்கும் ஸ்ட்ரிக் ஆசிரியர் …

மேல் சாதிக்காரன் & தாயாகினாள் ஒரு முதிர் கன்னி Read More

பின் தொடரும் நிழலின் குரல்

நம் நிழலை நம் மனதின் குரலாகவும் எடுத்துக்கொள்ளலாம். ரஷ்யாவில் நடந்த புரட்சியின் மூலம் கம்யூனிசம் சாதித்தது என்ன? ஒரு இயக்கத்தின் கொள்கையிலும், அதன் பாதையிலும் தவறு இருந்தால் அதைச் சுட்டிக் காட்டுவது எப்படி துரோகம் ஆகும்? ஒரு இயக்கத்தின் ஆன்மாவை தூய்மையாக …

பின் தொடரும் நிழலின் குரல் Read More