புருஷவேட்டை- நூல் விமர்சனம்
முதல்முறை புத்தகம் வாசிக்க விரும்பும் நண்பர்களுக்கு நான் பாலகுமாரன், வைரமுத்து ஆகியோரை பரிந்துரைப்பேன். இப்போது இந்திரா செளந்தர்ராஜன் அய்யாவையும் அந்த வரிசையில் சேர்க்கணும். கதைகளில் அத்தனை எளிமை! கூடவே விக்ரமன் படம் போன்ற க்ளைமாக்ஸ்! இந்த நூலில் இரண்டு குறுநாவல் இருக்கிறது …
புருஷவேட்டை- நூல் விமர்சனம் Read More
