ஜி.வி. பிரகாஷ் குரலில் சிவனின் பாடல் வெளியானது
தமிழ் ஆன்மிக இலக்கிய உலகின் உச்ச சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படும் திருவாசகம், இப்போது சமகால இசை வடிவில் புதிய உயிர் பெற்றுள்ளது. இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஜி.வி. பிரகாஷ் குமார் குரலும் இசையும் இணைந்து உருவான திருவாசகத்தின் முதல் பாடல் தற்போது …
ஜி.வி. பிரகாஷ் குரலில் சிவனின் பாடல் வெளியானது Read More
