வாயு புத்ரர் வாக்கு- நூல் விமர்சனம்
சிவா முத்தொகுதியின் நிறைவு நூல் இது திபேத்தியனான சிவன் சாதாரண மனிதராக சூர்வம்சிகள் வாழும் தேசத்திற்குள் வந்து, நீலகண்டரான அவர் சந்திரவம்சிகளை எதிர்த்து பின் அணைத்து, அதன்பின் சூர்யவம்சிகளின் பெருஞ்சொத்தான சோமரஸத்தை காக்க நாகர்களோடு போரிடத் துவங்குகிறார். அந்தப் போரின் சமயத்தில் …
வாயு புத்ரர் வாக்கு- நூல் விமர்சனம் Read More
