உதிரிப்பூக்கள்- நூல் விமர்சனம்

வாழ்க்கையை அப்படியே சினிமாவாகச் சொல்லும் போது கண்டிப்பா லாஜிக் இருக்கணும். அப்ப தான் அந்தச் சினிமா ரசிகனின் உள்ளம் தொடும்… So வாழ்வை வாழ்வைப் போலவே சினிமாவில் சொல்ல முடியாது…இந்த இடத்தில் தான் திரைக்கதை எனும் அதிசயம் தேவைப்படுது… அந்த அதியசத்தை …

உதிரிப்பூக்கள்- நூல் விமர்சனம் Read More

ஆலம்- நூல் விமர்சனம்

ஆலம் என்றால் நஞ்சு. நெஞ்செங்கும் பழியுணர்வும், பகையுணர்வும் இருந்தால் மனிதர்கள் அரக்கர்களாக மாறுவதை தவிர்க்கவே முடியாது. இதை ஆலம் கதை ஆழமா பேசியிருக்கு. நஞ்சென்ற பெரு காலன் இரு குடும்பங்களுக்குள்ள நடத்துற கொலையாட்டத்தை இருநாளில் எழுதி முடிச்சிருக்கார் பேராசான் ஜெ.மோ சந்தானம் …

ஆலம்- நூல் விமர்சனம் Read More

காமெடி படமாக உருவாகியுள்ள ” ஸ்வீட்டி நாட்டி கிரேசி “!

Arun Visualz என்ற புதிய பட நிறுவனம் சார்பில் கோவை ரமேஷ் தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் பிரமாண்டாமாக தயாரித்திருக்கும் படத்திற்கு ” Sweety Naughty Crazy ” ” ஸ்வீட்டி நாட்டி கிரேசி ” என்று இளமை ததும்பும் கலகலப்பான …

காமெடி படமாக உருவாகியுள்ள ” ஸ்வீட்டி நாட்டி கிரேசி “! Read More

‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி ( Dijo Jose Antony) இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இயக்குநர் டிஜோ ஜோஸ் …

‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு! Read More

வரலாற்றுச் சாதனை படைத்த யாஷ் -ன் டாக்ஸிக் !

‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ் (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது. பான்-இந்திய சினிமாவின் விதிகளையே மாற்றியமைக்கும் வகையில், ஆந்திரா–தெலுங்கானா (AP–TG) விநியோக உரிமையை …

வரலாற்றுச் சாதனை படைத்த யாஷ் -ன் டாக்ஸிக் ! Read More

தூய்மை பணியாளரை கௌரவித்த பார்த்திபன்!

பெருநகர சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வரும் பத்மா, சமீபத்தில் தான் கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையிடம் ஒப்படைத்து உரியவர்களிடம் அவை சேர உதவி புரிந்தார். பத்மாவை தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் முதல் பல்வேறு …

தூய்மை பணியாளரை கௌரவித்த பார்த்திபன்! Read More

ஏப்ரல் 30ல் வெளியாகிறது ‘பெத்தி’ !

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சானா ,இயக்கத்தில் உருவாகும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்டமான பான்-இந்தியா கிராமத்து பின்னணியில் ஆக்சன் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான “பெத்தி” படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. முன்னதாக …

ஏப்ரல் 30ல் வெளியாகிறது ‘பெத்தி’ ! Read More

வலை படத்தில் இரட்டை வேடம் போட்டுள்ள அதர்வா

அனைத்து வயது ரசிகர்களையும் கவரும் நடிகராக அதர்வா முரளி அடுத்தடுத்து நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் பாராட்டப்பட்ட ‘DNA’ திரைப்படத்திலும், சமீபத்தில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்திலும் அதர்வாவின் திறமையான நடிப்பு பாராட்டப்பட்டது. …

வலை படத்தில் இரட்டை வேடம் போட்டுள்ள அதர்வா Read More

தயாரிப்பாளர் நீரஜ் பாண்டேவின் பரபரப்பு அறிக்கை!

எங்கள் திரைப்படம் முழுக்க முழுக்க கற்பனை அடிப்படையில் காவல் துறையை மையப்படுத்திய கதை. இதில் பயன்படுத்தப்படும் ’பண்டட்’ என்ற சொல் ஒரு கற்பனை கதாபாத்திரத்திற்கு வழக்கத்தில் உள்ள பெயர் மட்டுமே. இந்தக் கதை முழுவதுமே தனிப்பட்ட ஒருவரின் செயல்கள் மற்றும் அவர் …

தயாரிப்பாளர் நீரஜ் பாண்டேவின் பரபரப்பு அறிக்கை! Read More

ஓடிடியில் வெளியானது மகேந்திரனின் நீலகண்டா!

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன். தனது சிறு வயதிலேயே திரையுலகின் உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து, “மாஸ்டர் மகேந்திரன்” என்று அழைக்கப்பட்டார். குழந்தை நட்சத்திரமாக இருந்து நாயகனாக உருவெடுத்த மகேந்திரன், கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து …

ஓடிடியில் வெளியானது மகேந்திரனின் நீலகண்டா! Read More