வாழ்க வாழ்க-நூல் விமர்சனம்

“வாழ்கன்னு சொல்றவன் வாழத்தான் செய்வான்” என்ற வசனத்தை இமையம் எழுதியிருக்கிறார் இந்த நாவலில். வாழ்க எனச் சொல்பவனின் மனதில் உணர்ச்சியும் உண்மையும் இருந்தால் தான் அதை வாழ்த்தாக எடுத்துக்கொள்ள முடியும். கொடுக்குற ஐநூறுக்காக வாழ்கன்னு சொல்றதையெல்லாம் வாழ்த்துக்கணக்குல சேர்க்க முடியாது ஜெயலலிதாவின் …

வாழ்க வாழ்க-நூல் விமர்சனம் Read More