வாடாமல்லி- நூல் விமர்சனம்
மறைக்கப்படுற அன்பு கூட என்றாவது ஒருநாள் வெளில ஓடியாந்துடும். ஏன்னா மறைக்கப்படுற எல்லாம் வெளிவந்தே தீரும் என்பது நியதி/ விதி ஆனா மறுக்கப்படுற அன்பு ரொம்ப வலியைக் கொடுக்கும். இந்தக்கதையில வர்ற சுயம்பு மேகலையா மாறிட்டு வர்றதை ஜீரணிக்க முடியாத அவன் …
வாடாமல்லி- நூல் விமர்சனம் Read More