தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை- நூல் விமர்சனம்
“ஒரு கதை எழுதவிருப்பதைப் பற்றி ஒரு அண்ணனிடம் பேசும் போது, ” “இதைப்படிச்சுட்டு நீ சொன்ன கதையை எழுது” என்றார். காஞ்சிபுரத்தில் கைலாங்கடை வியாபாரம் பார்க்கும் காலத்தில் ரகசியமாய் சில மஞ்சள் புத்தகங்களை வாசித்து பித்தேறி திரிந்ததுண்டு. பின் ஒருமுறை ஒரு …
தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை- நூல் விமர்சனம் Read More