சித்தார்த்தன்- நூல் விமர்சனம்

“வாழ்வை யாரும் கத்துத் தர முடியாது .ஆனால் எல்லாரிடமிருந்தும் கத்துக்க முடியும்” என்ற சரடு தான் நாவலின் மையம் சாங்கிய சம்பிரதாயங்களை கடைப்பிடித்தொழுகும் அந்தணக்குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் சித்தார்த்தன், சமணம் ஏற்கப்போகிறேன் என தந்தையிடம் சொல்கிறான். தந்தை மறுக்க..அவன் அனுமதி கேட்கவில்லை …

சித்தார்த்தன்- நூல் விமர்சனம் Read More