சடுகுடு சண்டியன்கள்- நூல் விமர்சனம்
“வெளிநாட்டுக்குப் போனா நெறயா அள்ளிறலாம்”னு ஒரு எண்ணத்துல வீடே சேர்ந்து சங்கரனை அனுப்பி வைக்கி. புதுசா கல்யாணம் முடிஞ்ச சங்கரன் ராவும் பகலும் பொண்டாட்டி சேலையை உருவுறதையே வேலையா வச்சிருக்கான். ஒரு கட்டத்துல தோலுல ஒட்டிருக்க அட்டயப்பிரிக்க மாதி பொண்டாட்டியை விட்டு …
சடுகுடு சண்டியன்கள்- நூல் விமர்சனம் Read More