100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்த ரேகை

இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ZEE5 இல் நவம்பர் 28 ஆம் தேதி வெளியான “ரேகை” சீரிஸ், ரசிகர்களின் பெரும் வரவேற்பில், வெளியான சில நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் …

100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்த ரேகை Read More

ரேகை- விமர்சனம்

குற்றமும் விசாரணையும் என்ற வகைமையில் எண்ணற்ற நாவல்களை எழுதியவர் ராஜேஷ்குமார். அவரின் நாவலிலிருந்து ஒரு கதையை உருவாக்கி வெப்சீரிஸ் ஆக்கியிருக்கிறார் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் தினகரன் தென்காசி மாவட்டத்திலுள்ள சில இளைஞர்களுக்கு ஒரு கும்பல் வெளிநாட்டு மருந்துகளை செலுத்தி டெஸ்ட் செய்கிறது. …

ரேகை- விமர்சனம் Read More