புத்திசாலித்தனம்- நூல் விமர்சனம்

“நான் அறிவுநேர்மை உள்ளவன்” என்ற எண்ணத்தில் ஆணவச் செருக்கு வந்துவிடுகிறது. ஆணவமுள்ள இடத்தில் அன்பு தொலைகிறது. அன்பை தொலைக்காதிருத்தலே புத்திசாலித்தனம் எனக்கொள்ள முடியும். நினைவாற்றலுக்கும் புத்திசாலித்தனத்திற்கும் இடையிலுள்ள நுண்ணிய வேறுபாட்டை நுட்பமாக பேசியுள்ளார் ஓஷோ. கவனிக்கவும் பேசிதான் உள்ளார் எழுதவில்லை. யெஸ் …

புத்திசாலித்தனம்- நூல் விமர்சனம் Read More