ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்- நூல் விமர்சனம்!

ஒரு வண்டு தேன்குடித்த பின் இளைப்பாறும் நிம்மதியையும், ஒரு காதலன் விஷம் குடித்து உயிர்விடும் துயரையும் ஒருசேர அனுபவிக்க முடியும் பிரான்சிஸ் கிருபா கவிதைகளில். பேருந்தில் செல்லும் எல்லா மனிதர்களும் இறந்து பூ பெட்டி ஒன்று உதிர்ந்து கிடக்கும் காட்சி ஒரு …

ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்- நூல் விமர்சனம்! Read More