ஒரு சொல் கேளீர்- நூல் விமர்சனம்
(தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கான தேடல்) சிறப்பான, மிகவும் பயனுள்ள நூல் இது. அரவிந்தன் அவர்களின் எழுத்து நடையில் எளிமையும், தமிழ் மீதான அக்கறையும் கொட்டிக்கிடக்கிறது “தமிழில் பேசும்போதோ, எழுதும் போதோ பிழை நேர்ந்தால் சகித்துக் கொண்டுச் செல்லாதீர்கள், சரி செய்துவிட்டுச் செல்லுங்கள்” …
ஒரு சொல் கேளீர்- நூல் விமர்சனம் Read More