மெளனம் சரணம் – நூல் விமர்சனம்
எழுத்தின் வழி நிகழ்வைச் சொல்வது வேறு. அந்நிகழ்விற்கு நம்மை அழைத்துச் செல்வது வேறு. அண்ணன் அதிஷா நிகழ்வுக்குள் நம்மை அழைத்துச் செல்கிறவர். விகடனில் அவர் எழுதிய ‘சொல் அல்ல செயல்’ , சர்வைவா ஆகிய இரண்டு தொடர்களை வாசித்திருக்கிறேன். சொல் அல்ல …
மெளனம் சரணம் – நூல் விமர்சனம் Read More