கேசம்- நூல் விமர்சனம்

கிணற்றில் விழுந்து இறந்தவள் மூன்றாம் நாள் மிதக்கிறாள்.. திறந்த அவள் முதுகில் ஒரு தவளை அமர்ந்திருக்கிறது..அந்தத் தவளையின் அசைவுகள் செத்தவளை உயிரோடிருப்பவள் போல் எண்ண வைக்கிறது.. இறந்தவளின் மகன் காசி இதை கிணற்றுக்கு மேல் நின்று பார்க்கிறான். அப்பா திடீரென உடுத்த …

கேசம்- நூல் விமர்சனம் Read More