கருக்கு- நூல் விமர்சனம்

“டீக்கு டீ குடிச்சிறலாம்டே..வாழ்வுக்கு வாழ்வு வாழ மிடியாது”ம்பாரு செத்துப்போன வேம்புகாளி மாமா. கருக்கு நாவல்ல பாமா ஒரு வாழ்க்கைய வாழ நினைச்சிருக்காவ. வாழ்க்க வேற ஒன்ன விதிச்சி வச்சிருக்கு. ஊரு தீண்டாத பறக்குடில பெறந்து, ஒரு வா கஞ்சிக்கு அம்பாயப்பட்டு, ஒதுக்குத …

கருக்கு- நூல் விமர்சனம் Read More