தவளைக்கல் சிறுமி- நூல் விமர்சனம்
செவிக்கு இதமூட்டி, மனதுக்கு அழகூட்டிய கவிதைகள் கார்த்திக் நேத்தாவின் கவிதைகள் பொம்முவிற்கு எழுதியுள்ள வரிகளில் மனம் மையல் கொண்டது. “அந்தரத்தில் விதைத்த விதை ஆகாசமாய் செழித்ததடி குட்டி என் செல்லம்” என்றெழுதும் மனம் வாய்க்கப் பெற்றிருக்கிறார் கார்த்திக் நேத்தா. கவிஞனாய் வாழ்வது …
தவளைக்கல் சிறுமி- நூல் விமர்சனம் Read More