சே குவேரா வேண்டும் விடுதலை!

க்யூபா எனும் அற்புதத்தீவை காண்கிறார் கொலம்பஸ். உடனே ஸ்பெயின் மகாராணிக்கு தந்தி அடிக்கிறார். ஸ்பெயின் கியூபாவை வளைக்கத் துவங்குகிறது. அதிகாரத்திற்கு இணங்க மறுத்த பூர்வீக பழங்குடியின கியூபர்களை கொன்று குவிக்கிறார்கள். 1511 முதல் கியூபாவில் ஸ்பெயினின் ஆதிக்கம் துவங்குகிறது. அதன்பின் லத்தீன் …

சே குவேரா வேண்டும் விடுதலை! Read More