அன்புள்ள ஏவாளுக்கு- நூல் விமர்சனம்!
ஆத்மார்த்தமான உணர்ச்சிக்குவியல் சீலி என்ற பருவப்பெண்ணை அவளின் தந்தையே இரண்டு குழந்தைகளுக்கு தாயாக்கிவிட்டு, அக்குழந்தைகளை எங்கோ வீசிச்சென்றுவிடுகிறார்…மேலும் சீலியின் தங்கை நெட்டிமீதும் அந்தத் தந்தை காமம் குவிக்கிறார். சீலி போன்ற அப்பாவி அல்லாத நெட்டி அவரிடம் இருந்து தப்பிக்கிறாள். சீலியை தன் …
அன்புள்ள ஏவாளுக்கு- நூல் விமர்சனம்! Read More