ஆதிக்கச் சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? – நூல் விமர்சனம்

வச்சப் புள்ளியில் இருந்து புள்ளி அளவு கூட விலகாமல் நின்னு பேசுது இந்தப்புத்தகம். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பெரியாரின் குரல் பெரிதாக ஒலிக்கவில்லை என்ற ஒரு சிலரின் அறியாமை குற்றச்சாட்டுகளுக்கு பெரியாரின் எழுத்துக்களாலும் கருத்துக்களாலுமே தேடித்தேடி பதில் தந்திருக்கிறார் திருமாவேலன் சார். தனிப்பட்ட …

ஆதிக்கச் சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? – நூல் விமர்சனம் Read More