ஆறுமுகம்- நூல் விமர்சனம்
மோகமுள் நாவலில் ‘எல்லாம்’ முடிந்த பின் பாபுவிடம் யமுனா சொல்வாள், ‘எல்லாம் இதுக்குத்தானா’ என்று. அவள் சொல்லும் அந்த ஒருவரி வசனம் மொத்த மனித வாழ்வின் ஆக்க நோக்கங்களையும் சொல்லும் அதேபோல் இமையத்தின் இந்த ஆறுமுகம் நாவலில் தனபாக்கியம் தன் மகனான …
ஆறுமுகம்- நூல் விமர்சனம் Read More