ஆலம்- நூல் விமர்சனம்
ஆலம் என்றால் நஞ்சு. நெஞ்செங்கும் பழியுணர்வும், பகையுணர்வும் இருந்தால் மனிதர்கள் அரக்கர்களாக மாறுவதை தவிர்க்கவே முடியாது. இதை ஆலம் கதை ஆழமா பேசியிருக்கு. நஞ்சென்ற பெரு காலன் இரு குடும்பங்களுக்குள்ள நடத்துற கொலையாட்டத்தை இருநாளில் எழுதி முடிச்சிருக்கார் பேராசான் ஜெ.மோ சந்தானம் …
ஆலம்- நூல் விமர்சனம் Read More