குற்றப்பரம்பரை- நூல் விமர்சனம்
துண்டாடப்பட்ட ஒரு இனத்தின் பக்கத்தை அறத்தோடு நின்று பேசியிருக்கிறார் வேல ராமமூர்த்தி. இருயின மக்களின் நடுவே இருந்த இணக்கக் கோட்டை அழித்துப் போட்டவன் எவன்? என்ற கேள்வியை எறிந்துள்ள வேல ராமமூர்த்தியின் இந்தக் குற்றப்பரம்பரை நாவல் மகத்தான படைப்பு.. காடோடி அலையும் …
குற்றப்பரம்பரை- நூல் விமர்சனம் Read More