Wild tamilnadu- ஆவணப்படம் விமர்சனம்
“நீரின்றி அமையாது உலகு என்றால் காடின்றி பொழியாது நீர்” எனலாம். நம் நாட்டின் வளமும் வாழ்வும் காட்டின் வளத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. நமது காட்டின் அளவும் அழகும் என்னென்ன என்பதையும், அங்கு வாழும் மிருகங்கள் பறவைகளின் வாழ்வையும் அச்சு அசலாக காட்டி ஒரு …
Wild tamilnadu- ஆவணப்படம் விமர்சனம் Read More