வால்காவிலிருந்து கங்கைவரை – நூல் விமர்சனம்
“நாம் வந்த வழித்தடம் தெரியாமல் குருட்டாம் போக்காக நடப்பவர்களுக்கு அதிர்ஷடமும் கிடையாது; சுபிட்சமும் கிட்டாது” நிகழ்காலத்தில் தெளிவாக நடைபோட கடந்தகாலம் பற்றி அறிதல் அவசியம். வால்காவிலிருந்து கங்கைவரை நூல், மனித வரலாற்றைத் தொட்டு 1940-வரையிலான காலம் வரை பயணிக்கிறது வரலாற்றை கதை …
வால்காவிலிருந்து கங்கைவரை – நூல் விமர்சனம் Read More