உணர்வும் உருவமும்- நூல் விமர்சனம்

இந்தத் தொகுப்பு ரேவதி என்ற திருநங்கையால் எழுதப்பட்ட திருநங்கைகளின் நிஜங்களைப் பேசியிருக்கும் தொகுப்பு. திருநங்கைகளின் உடல்தேவை, உணவுத்தேவை, பணத்தேவை, அவர்களின் அன்றாடங்கள், கடைகளில் காசு பிரிக்கும் முறைகள் பற்றி நாம் கற்பனை செய்து வைத்திருக்கும் பலவற்றையும் அடித்து நொறுக்குறது அவர்கள் இந்த …

உணர்வும் உருவமும்- நூல் விமர்சனம் Read More