புல் தானாகவே வளர்கிறது- நூல் விமர்சனம்
ஓஷோவின் மாஸ்டர் பீஸ் இந்த நூல்🔥🔥 தலைப்பு மட்டுமல்ல..ஒவ்வொரு பக்கமும் அதியற்புதம்💯 நினவாகா என்ற பெளத்த கவிஞருக்கும் இக்குயு எனும் ஞானிக்குமான உரையாடலும், அந்த உரையாடலை வைத்து ஓஷோ எடுக்கும் தத்துவப்பாடமும் நூலின் இறுதிப்பக்கங்களில் வருகிறது. மிகச்சிறந்த வாழ்க்கைத் தரிசனம் அந்த …
புல் தானாகவே வளர்கிறது- நூல் விமர்சனம் Read More