கதவைத் திற காற்று வரட்டும்- நூல் விமர்சனம்
தலைவன் Full form-ல இருக்கும் போது எழுதிய புத்தகம். வரிக்கு வரி சும்மா தத்துவமும் ஆன்மிகமும் அள்ளுது. 8 வருடத்திற்கு முன்னாடி சேமிப்புக்கு வந்த புத்தகம் இப்பதான் கையில கிடைச்சிது😍😍 புத்தகம் என்ன சொல்லுது? விருப்பங்களை சேமிக்க சேமிக்க அது வெறியாக …
கதவைத் திற காற்று வரட்டும்- நூல் விமர்சனம் Read More