காக்காம்பொன்- நூல் விமர்சனம்
தட்டிவிட்டா சும்மா குதுர மாதி ஓடணும் சிறுகதைவ. அந்த ஓட்டத்துல கிடைக்குற அனுபவங்க அழயும் வைக்கும். சிரிக்கயும் வைக்கும். காக்காம்பொன் சிறுகதைகள் அந்த ரகம் கன்னியாகுமாரி நாகர்கோவில் ஏரியாவில் நாடார்கள் வாழ்க்கையை, அவங்களுக்குள்ள இருக்குற மத வேற்றுமையை, அன்பை, துரோகத்தை, போலியான …
காக்காம்பொன்- நூல் விமர்சனம் Read More