கிழவனும் கடலும்- நூல் விமர்சனம்!

வயது முதிர்ந்த கிழவன் எண்பத்தி நான்கு நாட்களாக மீன் பிடிப்பதில் தோல்வுறுகிறான். கிழவனோடு பயணித்தச் சிறுவன் ஒருவன் நாற்பதாவது நாளில் கிழவனிடமிருந்து பிரிந்து விடுகிறான். கிழவன் ராசியற்றவன் என்பதால் சிறுவனின் குடும்பத்தார் எடுத்த முடிவு அது. தன்னந்தனியே வாழ்வு கடத்தும் கிழவன் …

கிழவனும் கடலும்- நூல் விமர்சனம்! Read More