பகவத் கீதை- நூல் விமர்சனம்
எதுக்கும் அலட்டிக்காத மனசை கைப்பத்தணும்னா வாழ்க்கையில நிறைய மல்லுக்கட்ட சமாளிச்சவனா இருக்கணும். அப்படி சமாளிச்சி, அனுபவங்களை அள்ளி அந்த மனசை எட்டிப்பிடிக்குமுன்ன வயசும் எட்டப்போயிரும். வயசு இருக்கும் போதே மனசை லேசா மாத்துற வித்தையத் தான் கீதை சொல்லித்தருது. அந்தக் கீதையை …
பகவத் கீதை- நூல் விமர்சனம் Read More