இறுதி முயற்சி- விமர்சனம்

“கடன் பட்டான் நெஞ்சம் போல் கலங்கி நின்றான்” என்றொரு முதுமொழி உண்டு. அதாவது எத்துயருக்கும் மேலானது கடன் படும் துயர் என்பதே பொருள். அதையே கதைப்பொருளாக கொண்டுள்ளது இறுதி முயற்சி ரஞ்சித் தனது தொழிலில் பெரும் பின்னடவைச் சந்திக்கிறார். மேலும் தனது …

இறுதி முயற்சி- விமர்சனம் Read More