இரட்டை பேரக்குழந்தைகளின் பெயரை பகிர்ந்த சிரஞ்சீவி!
டோலிவுட் நட்சத்திர தம்பதியான ராம் சரண் மற்றும் உபாஸனா கொணிதெலா, ஜனவரி 31 அன்று இரட்டைக் குழந்தைகள் பிறந்ததையடுத்து பேரானந்தத்தில் உள்ளனர். இதன் மூலம், அவர்களின் மகள் கிளிம் காரா உடன் சேர்த்து, மூன்று குழந்தைகளின் பெற்றோராகியுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற பாரம்பரியமான …
இரட்டை பேரக்குழந்தைகளின் பெயரை பகிர்ந்த சிரஞ்சீவி! Read More