காதல் ஆத்திச்சூடி -ஒரு புத்தகம்/ஒரு பார்வை
ஒரு கலைஞன் தனக்குள் இருக்கும் (இருந்தால்) குழந்தைமையை ஒருபோதும் தொலைத்துவிடக் கூடாது என்பேன். கலையில் மேம்படவும், படைப்பில் இதயத்தை இலகுவாக்கும் வித்தையைக் காட்டவும் குழந்தைமை எண்ணங்கள் நமக்கு உதவி செய்யும். காதலால் தான் குழந்தைமை எண்ணத்துக்குள் நீந்த வைக்க முடியும் தபூ …
காதல் ஆத்திச்சூடி -ஒரு புத்தகம்/ஒரு பார்வை Read More