அம்மா கிரியேஷன்ஸ் TSiva மகள் திருமண விழா!

அம்மா கிரியேஷன்ஸ் TSiva_Aruna ஆகியோரின் மகள் தக்க்ஷிணா சிவா – சந்தீப் பிரபாகர் திருமணம் 27.11.2025 அன்று தஞ்சாவூர் தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெற்றது . அதில் கலந்து கொண்டு வாழ்த்திய சிறப்பு விருந்தினர்கள் : நடிகர்கள் சரத்குமார் , ராதிகா …

அம்மா கிரியேஷன்ஸ் TSiva மகள் திருமண விழா! Read More

ரேகை- விமர்சனம்

குற்றமும் விசாரணையும் என்ற வகைமையில் எண்ணற்ற நாவல்களை எழுதியவர் ராஜேஷ்குமார். அவரின் நாவலிலிருந்து ஒரு கதையை உருவாக்கி வெப்சீரிஸ் ஆக்கியிருக்கிறார் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் தினகரன் தென்காசி மாவட்டத்திலுள்ள சில இளைஞர்களுக்கு ஒரு கும்பல் வெளிநாட்டு மருந்துகளை செலுத்தி டெஸ்ட் செய்கிறது. …

ரேகை- விமர்சனம் Read More

குடும்பத்துடன் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19.11.2025) தனது பிறந்தநாளை சமூகப் பொறுப்பு உணர்வோடு அர்த்தமுள்ள வகையில் கொண்டாடினார். அவர், ‘உதவும் கரங்கள்’ ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் இணைந்து, …

குடும்பத்துடன் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்! Read More

வொண்டர்லா சென்னையில் டிசம்பர் 2 -ல் Open!

தமிழ்நாட்டில், வொண்டர்லா சென்னையில் இந்தியாவின் முதல் பொலிகர் & மாபில்லார்ட் (பி & எம்) இன்வெர்ட்டட் கோஸ்டர் ‘தஞ்சோரா’ மற்றும் தனித்துவமான உயர்த்தப்பட்ட ஸ்கை ரெயில் என இவை அனைத்தும் அறிமுகமாகிறது. *சென்னை, 19, நவம்பர் 2025:* இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு …

வொண்டர்லா சென்னையில் டிசம்பர் 2 -ல் Open! Read More

டெர்மிபியூரில் புதிய தலைமுறை லேசர் தொழில்நுட்பங்களை திறந்து வைத்தார் நடிகை பிரியா ஆனந்த்!

சென்னை, நவம்பர் 14, 2025 — சென்னையில் முன்னேறி வரும் மேம்பட்ட ஸ்கின் கேர் மற்றும் எஸ்தெடிக் சிகிச்சை மையங்களில் ஒன்றான டெர்மிபியூர் டெர்மாக்ளினிக், அடையாரில் தனது நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கிளினிக்கை நடிகை பிரியா ஆனந்த் திறந்து வைத்ததன் …

டெர்மிபியூரில் புதிய தலைமுறை லேசர் தொழில்நுட்பங்களை திறந்து வைத்தார் நடிகை பிரியா ஆனந்த்! Read More

முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ப. சிதம்பரம் வெளியிட்ட நூல்!

இந்தியா வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் குடியுரிமைவாசியும் தமிழருமான திருமதி. செளந்தரநாயகி வயிரவன் எழுதிய ‘லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்’ (Little India and the Singapore Indian Community: Through the Ages) நூலை முன்னாள் மத்திய அமைச்சர் திரு. …

முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ப. சிதம்பரம் வெளியிட்ட நூல்! Read More

பழங்குடியினர் சமூகத்திற்கு உதவி செய்த ‘சீக் பவுண்டேஷன்’ !

சென்னை சீக் பவுண்டேஷன் (Seek Foundation)கோத்தகிரி மற்றும் கூடலூர் பழங்குடியினர் சமூகத்துக்கு 50 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள ஆம்புலன்ஸ், சரக்கு வாகனம் மற்றும் தையல் இயந்திரங்களை வழங்கியுள்ளனர்.இது பற்றிய விவரம் வருமாறு: பழங்குடியினர் சமூகங்களின் நிலையான முன்னேற்றத்தையும் நலனையும் மேம்படுத்தும் நோக்கில், …

பழங்குடியினர் சமூகத்திற்கு உதவி செய்த ‘சீக் பவுண்டேஷன்’ ! Read More

அமைச்சர் பிடிஆருக்கு அழைப்பு விடுத்த ரெஜினா மற்றும் சைதன்யா!

‘டெமாக்ரடிக் சங்கா’ அமைப்பின் நிறுவனர்களான நடிகையும், சமூக ஆர்வலருமான ரெஜினா கசாண்ட்ரா மற்றும் சைதன்யா MRSK, தமிழக அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் அவர்களை தங்கள் அமைப்பின் ஆண்டு விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த விழாவில் மதிப்புமிக்க ‘சேஞ்ச்மேக்கர்ஸ் விருதுகள்’ வழங்கப்படும். …

அமைச்சர் பிடிஆருக்கு அழைப்பு விடுத்த ரெஜினா மற்றும் சைதன்யா! Read More

ஜேப்பியார் பல்கலைக்கழகத்தின் பெருமைமிகு தருணம்🇮

நவம்பர் 6, 2025 அன்று டைரக்டர்ஸ் நிறுவனம் (IOD இந்தியா) ஏற்பாடு செய்த 2025 லண்டன் உலகளாவிய பெருநிறுவன ஆளுகை மற்றும் நிலைத்தன்மை மாநாட்டில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நமது வேந்தர் டாக்டர் ரெஜீனா ஜேப்பியார் முரளி சிறப்பு விருந்தினராகவும் பேச்சாளராகவும் கலந்து …

ஜேப்பியார் பல்கலைக்கழகத்தின் பெருமைமிகு தருணம்🇮 Read More

சதமடித்த சட்டம் ஒரு வகுப்பறை

புதுயுகம் தொலைக்காட்சியில் 100வது நிகழ்ச்சிகளுடன் நீதிப் பயணத்தில் ஒளியேந்தி சென்றுகொண்டிருக்கிறது சட்டம் ஒரு வகுப்பறை நிகழ்ச்சி. சட்டம் என்பது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையோடு நெருக்கமாக இணைந்த ஒன்று. ஆனால் அதைப் பற்றிய விழிப்புணர்வு பொது மக்களிடம் இன்னும் முழுமையாக சென்றடயவில்லை. இந்த …

சதமடித்த சட்டம் ஒரு வகுப்பறை Read More